
இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை பியாங்யாங்கில் தேசிய தாய்மார்களின் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய அதிபர் கிம் ஜாங் உன், “என் அன்புத் தாய்மார்களே… நமது நாட்டின் பிறப்பு விகிதம் குறைவதைத் தடுப்பதும், …
இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை பியாங்யாங்கில் தேசிய தாய்மார்களின் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய அதிபர் கிம் ஜாங் உன், “என் அன்புத் தாய்மார்களே… நமது நாட்டின் பிறப்பு விகிதம் குறைவதைத் தடுப்பதும், …
உக்ரைன் – ரஷ்யா இடையிலான யுத்தம் கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி தொடங்கிய நிலையில், இன்றும் தொடர்ந்து வருகிறது. உக்ரைன் – ரஷ்யா இடையிலான தாக்குதலில் 3,00,000-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் மற்றும் …
அதைத் தொடர்ந்து, விமானத்திலிருந்து இறங்கிய பயணிகள் எந்த நாட்டிலிருந்து வருபவர்கள் என அவர்களுடைய பாஸ்போர்ட்டுகளைச் சோதனையிட்டனர். இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்தவர்களா… யூத மதத்தைச் சேர்ந்தவர்களா என்றும் விசாரித்தனர். இதனால், விமான நிலையத்தில் பதற்றமான சூழல் …
இந்த நிலையில், கடந்த 5-ஆம் தேதி அணு ஆயுதம் ஏந்தி உலகில் எந்த மூலைக்கும் சென்று தாக்குதல் நடத்தக்கூடிய புதிய ஏவுகணையான புரேவெஸ்ட்னிக்கை வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டதாக ரஷ்ய அதிபர் அறிவித்தாா். அதைத் தொடர்ந்து, கடந்த …
இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் இரானின் உயர் தூதரக அதிகாரி ஹுசைன் அமிர் அப்துல்லாஹியன், “இஸ்ரேலும், அமெரிக்காவும் காஸாமீதான இனப்படுகொலைத் தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால், அந்த பிராந்தியம் கட்டுப்பாட்டை மீறியதாக மாறிவிடும்” …
இதன்காரணமாக, சிரியா மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது சர்வதேச சட்ட மீறல் என்று குற்றம்சாட்டியது. இஸ்ரேல் – பாலஸ்தீன போர் குறித்து, காமன்வெல்த் சுதந்திர நாடுகளின் (சிஐஎஸ்) உச்சி மாநாட்டில் நேற்று பேசிய …
இது குறித்து வடகொரிய அரசின் KCNA செய்தி நிறுவனம், “ரஷ்ய அதிபர் புதினிடம் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், தங்கள் நாட்டுக்கு வருகை தருமாறு புதினை அழைத்திருக்கிறார். ரஷ்ய அதிபரும் இந்த அழைப்பை …
மேலும், ரஷ்யா – வடகொரியா நாடுகளின் சந்திப்பை பொருத்தவரை, தங்கள் நாட்டின் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளில் தளர்வு மற்றும் ஆயுத வளர்ச்சிக்கு இரண்டு நாடுகளும் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஷ்ய அதிபர் …
கிம் ஜாங் உன் பயணித்த ரயிலின் சிறப்பம்சங்கள் என்ன? கிம் ஜாங் உன் பயணித்த இந்த பச்சை நிற ரயில் மொத்தமாக 90 பெட்டிகள் கொண்டது என்கிறார்கள். அனைத்து பெட்டிகளுமே குண்டு துளைக்க முடியாதவை. …
டெல்லியில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாடு ஒரு மைல்கல் என்று ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர், இந்தியாவைப் பாராட்டியிருக்கிறார். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து சுமார் ஒன்றரை வருடங்களைக் கடந்துவிட்டன. இன்னும் சுமுகமான உடன்பாடு …