தகவல் ஆணையம் தரப்பில் கொடுக்கப்பட்ட பதில் மனுவில், எங்களது ஊராட்சியில், சாலை போடப்பட்டதாக பல லட்சம் ரூபாய் ஊழல் நடந்திருப்பது தெரியவந்துள்ளது. அதாவது எங்களது ஊராட்சியில் பல பகுதிகளில் தார் சாலை அமைத்ததாக பொய் …
தகவல் ஆணையம் தரப்பில் கொடுக்கப்பட்ட பதில் மனுவில், எங்களது ஊராட்சியில், சாலை போடப்பட்டதாக பல லட்சம் ரூபாய் ஊழல் நடந்திருப்பது தெரியவந்துள்ளது. அதாவது எங்களது ஊராட்சியில் பல பகுதிகளில் தார் சாலை அமைத்ததாக பொய் …
திண்டுக்கல் மாவட்டம் பழனி ஒன்றியத்திற்கு உட்பட்ட தொப்பம்பட்டி ஊராட்சியில் 97.30 கோடி செலவில் பழனி – தாராபுரம் செல்லும் மாநில நெடுஞ்சாலையை இருவழி சாலையில் இருந்து நான்கு வழிச்சாலையாக அகலப்டுத்தும் பணியை நெடுஞ்சாலை மற்றும் …
இந்த நிலையில் நேற்று முன்தினம் இது குறித்துப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் சிவா, “தமிழகத்தில் ஆளுநர் மாளிகை முன்பு நடைபெற்ற சம்பவம் தொடர்பாக காவல்துறை விளக்கம் தந்திருக்கிறது. புதுச்சேரி ஆளுநர் மாளிகை வழியாக மக்கள் …
விழுப்புரம் நகரில், உள்ள சென்னை – விழுப்புரம் நெடுஞ்சாலை பகுதி குண்டும் குழியுமாக காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். எனவே, இந்த சாலை உடனடியாக சரி செய்யப்பட வேண்டும் …
“ஒரு வருஷம், இரண்டு வருஷம் இல்லை. கடந்த 35 வருஷமாக சாலை வசதி கேட்டு, நூற்றுக்கணக்கான மனுக்களை அரசு இயந்திரத்துக்கு கொடுத்துப் பார்த்துவிட்டோம். எல்லா மக்கள் பிரதிநிதிகள்கிட்டயும் மன்றாடிப் பார்த்துவிட்டோம். ஆனால், எங்க ஊர்ல …
இதற்கான அதிகாரிகளிடம் பொதுமக்கள் முறையிடும் போது இன்னும் நான்கு நாள்களில் சரி செய்திடுவோம், ஆட்கள் பற்றாக்குறை மற்றும் மழைக்காலம் என பல காரணங்களைக் கூறிக்கொண்டு சரியான நடவடிக்கை எடுக்காமல் தாமதம் செய்வதாக அப்பகுதி மக்கள் …
இந்நிலையில், மேற்கொண்டு நடந்வை பற்றி நம்மிடம் பேசிய அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர், “எங்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, குளித்தலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் மாணிக்கம் நிதி ஒதுக்கினார். இதனால், எங்களின் நீண்டநாள் …