`ஆளுநரை சமாளிப்பாரா உயர்கல்வி துறையின் புதிய அமைச்சர்?’ –

ஆனால், அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு, பொன்முடியைபோல உயர்கல்வித்துறையில் முன் அனுபவமோ, அதை முழுமையாக தெரிந்துக் கொள்ள கால அவகாசமோ இல்லை. மத்திய அரசு மற்றும் ஆளுநரின் தலையீட்டை இந்நாள் முதலாகவே சமாளிக்கவேண்டும். குறிப்பாக, பல்க்கலைக்கழக துணை …

வெள்ள மீட்புப் பணிகள்: போட்டி அரசு நடத்துகிறாரா ஆளுநர்

சென்னை வெள்ளம்: டிசம்பர் முதல் வாரம் பெய்த கனமழை காரணமாக, சென்னையின் பல்வேறு பகுதிகளும் மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாகக் காட்சியளித்தது. அரசு இயந்திரம் முழுவதுமாக முடக்கிவிடப்பட்டிருந்தாலும் வெள்ள பாதிப்புகளில் சென்னை வாசிகள் சிக்கித் தவித்தனர். …

ஆளுநர் ஆர்.என்.ரவி மனம் மாற விரும்பும் முதல்வர் ஸ்டாலின் –

ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி வந்ததிலிருந்தே தமிழக அரசுக்கும், ஆளுநர் மாளிகைக்கு இடையே ஒரு பனிப்போர் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்படும் மசோதாக்களைக் கிடப்பில் போடுகிறார் என்ற குற்றச்சாட்டை திமுக …

`உண்மையில் ஆளுநர்கள் அவசியம் தானா..?' – கபில் சிபல்

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் அரசை நிலைகுலையச் செய்கிறார்கள், அரசு நிர்வாகத்தில் குறுக்கிடுகிறார்கள் என்ற வாதத்தை மூத்த வழக்கறிஞரும், மாநிலங்களவை உறுப்பினருமான கபில் சிபல் தொடர்ந்து முன்வைத்துவருகிறார். தற்போது அவர், ‘அரசியலமைப்பு சட்டத்தை ஆளுநர்கள் …

'மிக மோசமான நிலையில் இந்திய ஜனநாயகம்.. ஆளுநர் தமிழ்நாட்டு மக்களையும், சட்டமன்றத்தையும் அவமதிக்கிறார்' - மு.க.ஸ்டாலின்

'மிக மோசமான நிலையில் இந்திய ஜனநாயகம்.. ஆளுநர் தமிழ்நாட்டு மக்களையும், சட்டமன்றத்தையும் அவமதிக்கிறார்' – மு.க.ஸ்டாலின்

என் உடல் நலனை விட மக்கள் நலனே முக்கியம்; தாய் தமிழ்நாட்டின் நலனே முக்கியம். இந்திய ஜனநாயகம் மிக மோசமான நிலையில் உள்ளது என பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். TekTamil.com Disclaimer: This …

நிலுவையிலுள்ள மசோதாக்களை அரசுக்கு திருப்பியனுப்பிய ஆளுநர்;

தமிழக அரசு தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு, “தமிழக ஆளுநர் மசோதாக்கள் மற்றும் கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பது தொடர்பாக, மாநில அரசு முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டுகள், …

பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ரவி பேசாதது ஏன்? – காமராசர்

கடந்த 2-ம் தேதி மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் 55-வது பட்டமளிப்பு விழா நடந்தது. முன்னதாக விடுதலைப் போராட்ட தியாகி சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க பல்கலை ஆட்சிக்குழு 2 முறை பரிந்துரைத்திருந்தது. அதற்கு …

'ஆளுநர் பொய் சொல்வதையே தொழிலாகக் கொண்டுள்ளார்' - அமைச்சர் பொன்முடி கடும் விமர்சனம்!

'ஆளுநர் பொய் சொல்வதையே தொழிலாகக் கொண்டுள்ளார்' – அமைச்சர் பொன்முடி கடும் விமர்சனம்!

TN Governor vs Ponmudy: மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் நாளை நடைபெறும் பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். TekTamil.com Disclaimer: This story is auto-aggregated by …

ஆளுநர் மாளிகை சம்பவ கருக்கா வினோத்துடன் பாஜக, திமுக தொடர்பா?

பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்: அமைச்சரின் இந்த கருத்துக்குப் பிறகு பாஜகவின் எக்ஸ் வலைத்தள பக்கத்தில், “ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் வெடிகுண்டு வீசிய நபரை இதற்கு முன் ஜாமீனில் எடுத்தது திமுகவினர். ஆளுநர் மாளிகை …

`மகாத்மா காந்தி தமிழ்நாட்டில் பிறந்திருந்தால்..!' –

ஏ.பி.முருகானந்தம், மாநிலப் பொதுச்செயலாளர், பா.ஜ.க “ஆளுநர் சொல்லியிருப்பதில் என்ன தவறு இருக்கிறது… கருணாநிதி பிறந்த தினத்தன்று 144 தடை உத்தரவைப் பிறப்பிக்குமா இந்த அரசு… மருது சகோதரர்கள், முத்துராமலிங்கத் தேவர் போன்றவர்களை ஒரு சாதியத் …