மகாராஷ்டிரா: இடஒதுக்கீடு கோரி போராடியவர்கள் மீது தடியடி;

மகாராஷ்டிரா மாநிலம், ஜல்னா மாவட்டத்திலுள்ள அந்தர்வாலி என்ற கிராமத்தில் மனோஜ் சராங்கே என்பவர் மராத்தா (Maratha Quota) சமுதாயத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று கோரி கடந்த சில நாள்களாக உண்ணாவிரதம் இருந்து வந்தார். உண்ணாவிரதத்தை …