“தமிழ், சம்ஸ்கிருதம் உள்ளிட்ட மொழிகளில் இளைஞர்கள்

வள்ளலாரின் 200-வது பிறந்தநாளையொட்டி, சென்னை கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகையில் புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் வள்ளலார் சிலையின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில், வள்ளலார் சிலையை ஆளுநர் ஆர்.என்.ரவி திறந்துவைத்தார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடியும் …

மகளிர் இட ஒதுக்கீடு: “மக்களின் அறியாமையை அரசியலாக்குவது

இந்த நிலையில், மகளிர் இட ஒதுக்கீடு தொடர்பாக பா.ஜ.க-வை விமர்சித்த, காங்கிரஸ் எம்.பி ப.சிதம்பரத்தை, குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் மறைமுகமாகச் சாடியிருக்கிறார். முன்னதாக ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், “பெண்கள் இட …