“திமுக அரசு, சமூகநீதியை நிலைநாட்ட பயப்படுகிறது!" –

“தமிழ்நாடு முன்னேற்றம் அடைந்துள்ளதற்கு முக்கிய காரணம் தந்தை பெரியார்தான்” என்று பேசியுள்ளார் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ். கருத்தரங்கம் பா.ம.க சார்பில் சாதி வாரி கணக்கெடுப்பு குறித்த கருத்தரங்கத்தில் கலந்துகொண்ட அன்புமணி ராமதாஸ், பேசும்போது, …

Maratha Quota Protest: உண்ணாவிரதத்தைக் கைவிட்ட மனோஜ்

உண்ணாவிரதப் போராட்டத்தைத் திரும்பப் பெற முடிவு செய்தபோது, மேடையில் இருந்த சிலர் `உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடரவேண்டும்’ என்று தெரிவித்தனர். அவர்களை அமைதிப்படுத்திய மனோஜ், “இட ஒதுக்கீட்டுக்கு உத்தரவாதம் கொடுப்பதால், அரசுக்கு நாம் அவகாசம் கொடுக்கவேண்டும். …

மராத்தா போராட்டம்: மாநிலம் முழுவதும் வெடித்த வன்முறை…

ஷிர்டி மற்றும் அகமத்நகர் பகுதியில் பந்த்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால் ஷிர்டி கோயிலுக்கு வரும் பக்தர்கள் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர். மஜல்காவ் நகராட்சி அலுவலகத்திற்கும் தீ வைக்கப்பட்டது. நாண்டெட் மாவட்டத்தில் அரசு பேருந்துகள் தாக்கப்பட்டதால் …

சமூகநீதி: `பேசினால் மட்டும் போதாது, செயல்பாட்டிலும்

தமிழ்நாட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 சதவிகித இட ஒதுக்கீட்டில் வன்னியர் சமுதாயத்துக்கு 10.5 சதவிகித உள் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து, அரசுக்கு பரிந்துரைப்பதற்காக தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் …

“சாதிவாரி கணக்கெடுப்பை எதிர்க்கும் பாஜக-வின் `Anti OBC

பீகார் மாநிலத்தில் நிதிஷ் குமார் தலைமையிலான ஜனதா தள அரசு, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, புள்ளி விவரங்களை வெளியிட்டது. தற்போது இந்திய அளவில் இந்த விவகாரம் அரசியல் களத்தில் பேசுபொருளாகியிருக்கிறது. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குள் …

சிறுபான்மையினர் கல்வி நிலையங்கள் இடஒதுக்கீடு முறையை பின்பற்ற

இந்த நிலையில், 1998-ம் ஆண்டு போடப்பட்ட தமிழ்நாடு அரசின் அரசாணையை எதிர்த்தும், தமிழக உயர் கல்வித்துறையின் நீட்டிக்க மறுத்த உத்தரவை எதிர்த்தும் நீதிபதி பஷீர் அகமது சையது மகளிர் கல்லூரி நிர்வாகம் சென்னை உயர் …

"சாதியின் பெயரால் நாட்டை பிளவுபடுத்தும் முயற்சி… இது

பீகார் மாநில சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம் அரசியல் களத்தில் தற்போது பேசுபொருளாகியிருக்கிறது. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குள் மத்திய அரசுக்கு இந்தச் சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம் நெருக்கடியாக மாறும் எனக் கருதப்படுகிறது. இதற்கு முன்னரே, கடந்த …

"மகளிர் இடஒதுக்கீடு மசோதா முழுமையடையாமல் இருப்பது

அதனால் இதை உடனடியாக நிறைவேற்றி, நடைமுறைக்கு கொண்டுவாருங்கள். மகளிருக்கான இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற எதற்காக 8 ஆண்டுகள்? மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி, தொகுதிகள் மறுசீரமைப்பு செய்தபிறகே இது நடைமுறைக்கு வரும் என்பது ஏற்கத்தக்கதல்ல. …

“பாகுபாடு இருக்கும் வரை இடஒதுக்கீடு தொடர வேண்டும்!" –

இந்த நிலையில், இந்தியாவை இந்து ராஷ்டிரம் என்றும், இங்கிருப்பவர்கள் அனைவரும் இந்துக்கள் என்றும் கூறிவரும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத், பாகுபாடு இருக்கும் வரை இடஒதுக்கீடு தொடரவேண்டும் எனத் தெரிவித்திருக்கிறார். நாக்பூரில் நேற்று …

`இட ஒதுக்கீடு உச்சவரம்பை மேலும் 16 சதவிகிதம் வரை அதிகரிக்க

மகாராஷ்டிராவில் மராத்தா சமுதாயத்துக்கு இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் எழுந்திருக்கிறது. ஏற்கெனவே மராத்தா சமுதாயத்தினர் இட ஒதுக்கீட்டுக்காக பெரிய அளவில் போராட்டம் நடத்தினர். அதனைத் தொடர்ந்து மாநில அரசு மராத்தா சமுதாயத்துக்கு …