தென் மாவட்ட வெள்ள பாதிப்புக்கு வானிலை ஆய்வு மையத்தை அரசு

கடந்த டிச.3, 4ம் தேதிகளில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தை புரட்டி எடுத்தது, மிக்ஜாம் புயல். இந்த சுவடு காய்வதற்குள் டிசம்பர் 17, 18 தேதிகளில் நெல்லை, குமரி, தென்காசி, தூத்துக்குடியில் கொட்டிய கனமழையின் …

Cyclone Michaung: `அவசர உதவி எண்கள் அறிவிப்பு' –

வங்கக் கடலில் உருவாகியிருக்கும் `மிக்ஜாம் புயல்” வட தமிழக கடற்கரை ஓரமாக நகர்ந்து டிசம்பர் 5-ம் தேதி தெற்கு ஆந்திர பகுதியில் கரையைக் கடக்கிறது. இதன்காரணமாக, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்றும், சென்னை, …