Dual Marriages: ’இரு திருமணம் செய்யும் சூழல் யாருக்கு?’ ஜோதிடம் சொல்லும் உண்மை இதோ!

Dual Marriages: ’இரு திருமணம் செய்யும் சூழல் யாருக்கு?’ ஜோதிடம் சொல்லும் உண்மை இதோ!

”7ஆம் அதிபதி என்பவர் பகை, நீசம், அஸ்தமனம் போன்ற நிலையிலும், கடும் பாவிகளால் சூழப்பட்ட நிலையிலோ, அல்லது 9 மற்றும் 11ஆம் அதிபதி வலுக்கும் நிலையில் கட்டாயம் இரு திருமணம் நிகழும் வாய்ப்பு உண்டாகும்” …

‘Sora AI’ – டெக்ஸ்ட்களை ஒரு நிமிட வீடியோவாக உருவாக்கும் ஏஐ மாடல்!

சான்பிரான்சிஸ்கோ: உலக அளவில் பெரும்பாலான மக்கள் மத்தியில் பேசு பொருளாக இருப்பது ஏஐ தொழில்நுட்பம் தான். இந்த சூழலில் பயனர்கள் உள்ளிடும் டெக்ஸ்ட்களை ஒரு நிமிட வீடியோவாக உருவாக்கும் ‘Sora’ எனும் ஏஐ மாடலை …

சகி ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணிபுரிய ஒரு வாய்ப்பு

திண்டுக்கல் மாவட்ட சமூக நல அலுவலகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் திண்டுக்கல் சகி ஒருங்கிணைந்த சேவை மையத்திலும் பழனி அரசு மருத்துவமனையில் புதிதாக செயல்பட உள்ள சகி -ஒருங்கிணைந்த சேவை மையத்திலும் (Saini-One …

பிரபல பெட்ரோகெமிக்கல்ஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – திண்டுக்கல் மாவட்ட மக்களே மிஸ் பண்ணிடாதீங்க!

தமிழகத்திலுள்ள மங்களூர் ரிஃபைனரி மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் லிமிடெட் (MRPL)  நிறுவனத்தில் Retal Outlet Dealers ஆக பணிபுரிய ஆட்தேர்வு நடைபெற்று வருகிறது. விருப்பமுள்ள முன்னாள் படைவீரர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். தமிழகத்திலுள்ள Mangalore Refinery …

திண்டுக்கல் திறன் மேம்பாட்டு மையத்தில் இலவச பயிற்சி – யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு விருப்பமுள்ள முன்னாள் படைவீரர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் பூங்கொடி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முன்னாள் படைவீரர்களுக்கான …

RBI டிஜிட்டல் கரன்சியை பணமாக மாற்ற முடியுமா

இந்தியாவில் எனது டிஜிட்டல் நாணயத்திற்கான பணத்தை நான் எப்படி பெறுவது?

RBI டிஜிட்டல் கரன்சியை (e₹-R) பணமாக மாற்ற முடியுமா? ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா, அதிகாரபூர்வ டிஜிட்டல் கரன்சியை(e₹-R) வெளியிட்டுள்ளது. தற்போது வங்கிகள் மற்றும் மிகப்பெரிய பரிவர்த்தனைகளுக்கு மட்டும் டிஜிட்டல் கரன்சியை பயன்படுத்தும் அனுமதி …

டிஜிட்டல் ரூபாயை

இந்தியாவில் ரிசர்வ் வங்கியின் டிஜிட்டல் ரூபாயை எப்படி வாங்குவது மற்றும் பயன்படுத்துவது?

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) டிசம்பர் 1, 2022 அன்று நான்கு இந்திய நகரங்களில் டிஜிட்டல் ரூபாயை அறிமுகப்படுத்தியது. மும்பை, பெங்களூரு, புது தில்லி மற்றும் புவனேஸ்வரில் வசிப்பவர்கள், ஒத்துழைக்கும் வங்கி வழங்கும் டிஜிட்டல் …