ரஞ்சி கோப்பை: மும்பை அணி 42-வது முறையாக சாம்பியன்!

மும்பை: ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் விதர்பா அணியை 169 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை அணி 42வது முறையாக கோப்பையை கைப்பற்றியுள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் மும்பை அணி …

தமிழ்நாடு கிரிக்கெட் அணி கேப்டன் சாய் கிஷோரை சுற்றி எழும் சர்ச்சை – ஒரு பார்வை

மும்பையில் நடந்து முடிந்த ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டியில் மும்பை அணியிடம் தமிழ்நாடு அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது குறித்து சர்ச்சைகள் கிளம்பியுள்ளன. அதாவது தமிழ்நாடு அணி …

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் | தமிழக அணி 146 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

மும்பை: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் மும்பை அணிக்கு எதிராக முதலில் பேட் செய்த தமிழக அணி 146 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. மும்பை பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ் …

‘சச்சினின் பேட்டை பயன்படுத்தினேன்’ – ரஞ்சியில் சதம் விளாசிய முதல் நம்பர் 11 வீரர் வித்யுத்

சென்னை: நடப்பு ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் 11-வது வீரராக களம் கண்டு சதம் பதிவு செய்து அசத்தி இருந்தார் மும்பை அணிக்காக விளையாடி வரும் துஷார் தேஷ்பாண்டே. இதற்கு முன்னர் ரஞ்சி கோப்பையில் …

ரஞ்சி கோப்பை | சவுராஷ்டிராவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய தமிழ்நாடு

கோவை: நடப்பு ரஞ்சி கோப்பை தொடரில் சவுராஷ்டிரா அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது தமிழ்நாடு அணி. இன்னிங்ஸ் மற்றும் 33 ரன்களில் இந்த வெற்றியை பதிவு செய்துள்ளது தமிழ்நாடு. கோவையில் நடைபெற்ற காலிறுதி போட்டியில் …

ரஞ்சி கோப்பை கால் இறுதி: தமிழகம் 300 ரன்கள் குவிப்பு

கோவை: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் சவுராஷ்டிரா அணிக்கு எதிரானகால் இறுதி ஆட்டத்தின் 2-வதுநாளில் தமிழக அணி 6 விக்கெட்கள் இழப்புக்கு 300 ரன்கள்குவித்து முன்னிலை பெற்றது. கோவையில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் …

ரஞ்சி கோப்பை கால் இறுதி | சவுராஷ்டிராவை 183 ரன்னில் சுருட்டியது தமிழக அணி

கோவை: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் கால் இறுதி ஆட்டத்தில் சவுராஷ்டிராவை 183 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்தது தமிழக அணி. கோவையில் நேற்று தொடங்கிய இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சவுராஷ்டிரா அணியானது …

ரஞ்சி கோப்பையில் பஞ்சாப் அணியை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறியது தமிழக அணி

சேலம்: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் தமிழக அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது. ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழகம் பஞ்சாப் இடையிலான ஆட்டம் சேலத்தில் நடைபெற்று …

இஷான் கிஷன் விவகாரம்: புதிய விதியை அமல்படுத்த பிசிசிஐ ஆலோசனை

மும்பை: ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்கு மூன்று முதல் நான்கு ரஞ்சி டிராபி போட்டிகளில் விளையாடுவதை கட்டாயமாக்க என்று பிசிசிஐ ஆலோசித்து வருவதாக அந்த அமைப்பின் அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்துள்ளார். இதற்கு …

“10 கிலோ எடையை குறைத்தேன்” – டெஸ்ட் அணிக்கு தேர்வான பின் 'நோய்' குறித்து தேவ்தத் பகிர்வு

ராஜ்கோட்: டெஸ்ட் கிரிக்கெட் அணியில் முதன்முறையாக இடம்பெறும் வாய்ப்பை பெற்றுள்ள இந்திய வீரர் தேவ்தத் படிக்கல் தான் நோய்வாய்ப்பட்டிருந்த போது உடல் எடை குறைந்தது தொடர்பாக பேசியுள்ளார். வரும் வியாழக்கிழமை இந்தியா மற்றும் இங்கிலாந்து …