
ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களில் பா.ஜ.க வெற்றிபெற்றது. மத்தியப்பிரதேசத்தில் நீண்டகாலம் முதல்வராக இருந்த சிவராஜ்சிங் சௌகானையோ, ராஜஸ்தானில் இரண்டு முறை முதல்வராக இருந்த வசுந்தர ராஜே …
ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களில் பா.ஜ.க வெற்றிபெற்றது. மத்தியப்பிரதேசத்தில் நீண்டகாலம் முதல்வராக இருந்த சிவராஜ்சிங் சௌகானையோ, ராஜஸ்தானில் இரண்டு முறை முதல்வராக இருந்த வசுந்தர ராஜே …
மத்திய வேளாண்துறை அமைச்சராக நரேந்திர சிங் தோமரும், மத்திய உணவு பதப்படுத்தல் தொழில் அமைச்சராக பிரகலாத் சிங் படேலும் இருந்தனர். மத்தியப் பிரதேசத்தில் நரேந்திர சிங் தோமர், பிரகலாத் சிங் படேல், ராகேஷ் சிங், …
இது குறித்து ஆச்சார்யா, “இறைச்சி மற்றும் அசைவ உணவகத்திலிருந்து புகை மற்றும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நகராட்சி நிர்வாகிகளிடம் பேசினேன். அப்போது, தொண்டை வலித்ததால் நான் சத்தமாகப் பேசினேன். என்னுடைய செயல் யாருக்கேனும் வருத்தத்தை …
சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய இரண்டு மாநிலங்களிலும் பின்னடைவை சந்தித்து இருக்கிறது. மத்திய பிரதேசத்தில் வெற்றி பெறுவோம் என்று காங்கிரஸ் பெரிதும் எதிர்பார்த்தது. ஆனால் …
ராஜஸ்தானில் தொடங்கியது வாக்குப்பதிவு! #WATCH | Voting begins for the Rajasthan Assembly elections (Visuals from a polling booth in Jodhpur)#RajasthanElection2023 pic.twitter.com/BSiVJQwsm8 — ANI (@ANI) November 25, …
சட்டமன்றத் தேர்தல் வரும் நவம்பர் 25-ம் தேதியன்று நடைபெறவிருக்கும் ராஜஸ்தானில், காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகளின் தேர்தல் பரப்புரை உச்சக்கட்டத்தை எட்டியிருக்கிறது. 200 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தானில், அதிகாரத்தில் இருக்கும் காங்கிரஸுக்கும், மத்தியில் …
அதைத் தொடர்ந்து, பா.ஜ.க மூத்த தலைவரும், பஞ்சாப் முன்னாள் முதல்வருமான அமரீந்தர் சிங் உள்ளிட்ட பலரும் கண்டனங்களைத் தெரிவித்தனர். இதற்கிடையில், பா.ஜ.க தலைவர் சந்தீப் தயாம மன்னிப்புக் கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில்,”ஆல்வார் …
கடந்த ஐம்பது ஆண்டுகளில் 11 சட்டமன்றத் தேர்தல்களை ராஜஸ்தான் மாநிலம் எதிர்கொண்டிருக்கிறது. 1985, 1993 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் மட்டும் ஆளுங்கட்சி தொடர்ச்சியாக அடுத்த தேர்தலிலும் வெற்றிபெற்றது. அதுவும், காங்கிரஸ் கட்சியே அந்தச் …
200 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தான் மாநிலத்தில், கடந்த முறை நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது காங்கிரஸ். சட்டமன்றத்தின் பதவிக்காலம் முடிவடைவதால், இன்னும் சில வாரங்களில்… அதாவது நவம்பர் மாதம் …
லோக் சபா தேர்தலுக்கு முன்பாக நவம்பரில் ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதில், காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெறும் ராஜஸ்தான் மாநிலமும் ஒன்று. இத்தகைய சூழலில், அந்நிய செலாவணி விதிமீறல் வழக்கு தொடர்பாக …