'சம்பள பாக்கி கேட்டதற்கு, எம்எல்ஏ மகன், என்னை

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் தங்கபாண்டியன். இவரின் மகன் ராமர், தன்னை தாக்கியதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், ராஜபாளையத்தை சேர்ந்த வாட்ச்மேன் முத்துசாமி என்பவர் புகார் மனு அளித்தார். இந்த …

`கடந்த ஆட்சியில் போக்குவரத்துத்துறை கவனிக்கப்படாததால்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்திலிருந்து ஶ்ரீவில்லிபுத்தூர் செல்லும் வழியில் இயங்கி வந்த வட்டார போக்குவரத்து அலுவலகம், கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக கிருஷ்ணன்கோயில் அருகே இடம்மாற்றம் செய்யப்பட்டது. இதனால் ராஜபாளையத்தை சேர்ந்தவர்கள் 40 கி.மீ. தூரம் …

`தடுப்புச்சுவர் கட்டுவதில் விதிமீறல் செய்கிறார்கள்' –

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே தளவாய்புரத்தில் அமைந்திருக்கிறது செட்டியார்பட்டி. இந்த ஊரிலுள்ள கண்மாயில், கரை பலவீனமாக இருக்கும் இடங்களில் வெள்ளத்தடுப்பு சுவர் கட்டுவதற்காக ஊராட்சி சார்பில் 2021-ம் ஆண்டு டெண்டர் விடப்பட்டது. இந்த டெண்டர் …

விபத்தில் மூளைச்சாவு அடைந்த தூய்மைப் பணியாளரின் உறுப்புகள்

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள முகவூரைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவர் முத்துசாமிபுரம் ஊராட்சியில் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வந்தார். இந்த நிலையில், கடந்த 7-ம் தேதி நிகழ்ந்த சாலை விபத்தில் சிக்கி, மாரியப்பன் …

“மத்திய அரசு திட்டங்களை மாநில அரசு மூலம் செயல்படுத்துவதில்

இங்கு பட்டாசு தீப்பெட்டி தொழிற்சாலைகளுக்கு, தொழிலாளர்களுக்கு ஏற்படும் இன்னல்கள், சிக்கல்கள், பிரச்னைகள் குறித்து கேட்டேன். பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலுக்கு தற்போது நீதிமன்றத்தால் ஏற்பட்டுள்ள தடையினை நீக்குவதற்கு மத்திய அரசு அதன் பணியை நிச்சயமாக …