Tamil News Today Live: தாமிரபரணியில் தண்ணீர் குறைகிறது…

நெல்லையில் வடிய தொடங்கும் வெள்ளம்! தென் மாவட்டங்களில் கடந்த இருநாள்களாக பெய்த கனமழையை தொடர்ந்து பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கிறது. குறிப்பாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக நெல்லையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. …

“20+ கிராமங்களை தொடர்புகொள்ள முடியவில்லை” – மாரி செல்வராஜ் @ தென்மாவட்ட வெள்ளம் 

சென்னை: “இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களை தொடர்புகொள்ளவே முடியவில்லை. இந்த கிராமங்கள் எல்லாமே ஆற்றுக்கும் குளத்துக்கும் நடுவே உள்ள விவசாய வயல்வெளி கிராமங்கள்” என தென் மாவட்டங்களில் மீட்புப் பணிகளை துரிதப்படுத்த அரசுக்கு இயக்குநர் மாரி …

“தென் மாவட்ட மக்களை மீட்டெடுக்க வேண்டிய முதல்வர், கோவையில்

இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து முழுவீச்சில் அரசு இயந்திரத்தைக் களத்தில் இறக்கியிருக்க வேண்டும். ஆனால், செய்யவில்லை. தலைநகரிலிருந்தோ, களத்திலிருந்தோ கண்காணிக்க வேண்டிய முதலமைச்சர் ஸ்டாலின்  கோவையில் அரசு விழாவை நடத்திக் கொண்டிருக்கிறார். அது மக்களுக்கான விழாதான். …

நெல்லை: வரலாறு காணாத மழை… வெள்ளக்காடாக மாறிய சாலைகள்! –

முன் எப்போதும் இதுபோன்ற மழையை நெல்லை மாவட்ட மக்கள் பார்த்தது கிடையாது. அந்த அளவுக்கு கொட்டித் தீர்த்த மழையால் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது. தாமிரபரணி ஆற்றிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. குமரி அருகே …

மழையால் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சதுரகிரி மலையில் பக்தர்கள் 100 பேர் தங்க வைப்பு

வத்திராயிருப்பு: மார்கழி மாத பிறப்பையொட்டி, சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் 1,500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஆனால், நேற்று பிற்பகலுக்கு மேல் மழை பெய்ததால், 100 பக்தர்கள் மலைக்கோயிலிலேயே தங்க வைக்கப்பட்டனர். சதுரகிரி …

Tamil News Today Live: தமிழகத்தில் 18 மாவட்டங்களில் மிதமான

தமிழகத்தில் 18 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன்கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தூத்துக்குடி, சிவகங்கை, மயிலாடுதுறை, …

SA vs IND | மழை காரணமாக முதல் டி20 போட்டி ரத்து

டர்பன்: தென் ஆப்பிரிக்க மற்றும் இந்திய அணிக்கு இடையிலான முதல் டி20 போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த போட்டி டாஸ் கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் …

“நான் ஒரு மாத ஊதியத்தை வழங்குகிறேன்; எம்.பி,

அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இந்த இயற்கைப் பேரிடரிலிருந்து மீள்வதற்கான கூடுதல் நிதி ஆதாரங்களைத் திரட்ட வேண்டியது அவசியமாகிறது. எனவே, அரசின் முனைப்பான முயற்சிகளுக்கு நமது சமுதாயத்தின் ஒவ்வொரு பிரிவினரும் …

சென்னை: “ராமஞ்சேரியில் புதிய ஏரியை உருவாக்க அரசு

மிக்ஜாம் புயல் ஓய்ந்து சென்னை மெல்ல மீண்டு வருகிறது. இன்னும் சில பகுதிகளில் மழை நீர் முழுவதுமாக வெளியேறாத நிலையில், மீட்புப் பணிகளும், அரசு நிவாரணப் பணிகளும் நடந்து வருகிறது. இதற்கிடையில், செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து …

வெள்ளத்தில் தவிக்கும் குடும்பங்களுக்கு நிதியுதவி: நடிகர் பாலாவுக்கு குவியும் பாராட்டு

சென்னை: மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி தவித்து வரும் குடும்பங்களுக்கு நேரில் சென்று நடிகர் பாலா நிதி உதவி அளித்துள்ளார் சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் நடிகர் பாலா. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் …