சென்னை: தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளர் நடிகர் விஜய். அதற்காக அவர் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு புறப்பட்டு சென்றார். சென்னை வெள்ள …
சென்னை: தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளர் நடிகர் விஜய். அதற்காக அவர் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு புறப்பட்டு சென்றார். சென்னை வெள்ள …
கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் இதையடுத்து திமுக செய்தித்தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் விளக்கம் கேட்டோம், “இரண்டு மாநிலத்துக்கு ஆளுநர் என்பதை அவர் மறந்துவிடக்கூடாது. பிறகு தமிழகத்திற்கு வந்து எதற்கு அரசியல் செய்ய வேண்டும்?. அது வன்மையாக கண்டிக்கத்தக்கது. …
தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ள சேதங்களை பார்வையிடுவதற்காக தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை செளந்திரராஜன் விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார், அப்போது செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தென் மாவட்டத்திற்கு எப்போதுமே மகிழ்ச்சியான …
வெள்ளம் ஏற்பட்ட பின் மத்திய குழு பாதிப்புகளை ஆய்வு செய்யும். இதனிடையே மாநில பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் நிவாரண நிதி அறிக்கையை ஆணையர் வழங்குவார். அதில் பேரிடருக்கான உடனடி தேவை மற்றும் நீண்ட …
கடந்த டிச.3, 4ம் தேதிகளில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தை புரட்டி எடுத்தது, மிக்ஜாம் புயல். இந்த சுவடு காய்வதற்குள் டிசம்பர் 17, 18 தேதிகளில் நெல்லை, குமரி, தென்காசி, தூத்துக்குடியில் கொட்டிய கனமழையின் …
தென்மாவட்டங்களில் முதல்வர் இன்று ஆய்வு..! தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள், டிசம்பர் 17, 18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையின் காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டன. தூத்துக்குடி மாவட்டத்தில் இன்னும் வெள்ள …
மிக்ஜாம் புயல் நிவாரணம் இதில் சென்னையில் 13,72,509, திருவள்ளூரில் 6,08,726, செங்கல்பட்டில் 3,12,952, காஞ்சிபுரத்தில் 1,31,149 என மொத்தம் 24.25 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுகின்றனர். இதற்காக ரூ.1,486.94 கோடியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. …
இதற்கிடையே ரயில் பயணிகளை மீட்கும் பணி குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகளுடன் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் காணொளி மூலம் கேட்டறிந்தார்.” என்றார். மீட்கப்பட்ட பயணிகள் அனைவரும் தங்களுக்கு உதவிய உள்ளூர் மக்களுக்கு …
கன்னியாகுமரி மாவட்டத்தில் மழைநீரால் பாதிக்கப்பட்ட இடங்களை முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று பார்வையிட்டார். நாகர்கோவில் மீனாட்சி கார்டன் பகுதியைப் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “தூத்துகுடி, திருநெல்வேலி ஆகிய …
டெல்லியில் இன்று இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவிருக்கிறது. இந்தக் கூட்டத்தில், திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, ஜே.டி.யூ தலைவரும் பீகார் முதல்வருமான நிதிஷ்குமார், டெல்லி முதல்வர் அரவிந்த் …