லோக் சபா தேர்தலுக்கு முன்பாக நவம்பரில் ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதில், காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெறும் ராஜஸ்தான் மாநிலமும் ஒன்று. இத்தகைய சூழலில், அந்நிய செலாவணி விதிமீறல் வழக்கு தொடர்பாக …
லோக் சபா தேர்தலுக்கு முன்பாக நவம்பரில் ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதில், காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெறும் ராஜஸ்தான் மாநிலமும் ஒன்று. இத்தகைய சூழலில், அந்நிய செலாவணி விதிமீறல் வழக்கு தொடர்பாக …
தி.மு.க எம்.பி ஜெகத்ரட்சகன் வீடு, அலுவலகம், மற்றும் அவருக்குச் சொந்தமான ஹோட்டல், பல் மருத்துவமனை, மருத்துக் கல்லூரி என அவருக்குத் தொடர்புடைய 50-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலைமுதல் ரெய்டு …
ஸ்டாலினுடன் ஜெகத்ரட்சகன் இருப்பினும், தற்போது இந்த ரெய்டுக்கான முழுமையான காரணம் குறித்து வருமான வரித்துறை தரப்பிலிருந்து எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் …
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் பகுதியிலுள்ள உணவகங்களில் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் சுகந்தன் தலைமையில், உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். உணவகங்களில் நிலை மற்றும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் …
தமிழகம் முழுவதும் 30 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை! தமிழகம் முழுவதும் 30 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். குறிப்பாக உக்கடம் கார் வெடிப்பு தொடர்பாக இந்த …