டிசம்பர் 13-ம் தேதியன்று, நாடாளுமன்ற மக்களவையில் இரண்டு இளைஞர்கள் திடீரென பார்வையாளர்கள் மாடத்திலிருந்து அவைக்குள் குதித்து, மஞ்சள் நிறப் புகையைப் பரப்பிய சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் தொடர்பாக ஐந்து பேரை …
டிசம்பர் 13-ம் தேதியன்று, நாடாளுமன்ற மக்களவையில் இரண்டு இளைஞர்கள் திடீரென பார்வையாளர்கள் மாடத்திலிருந்து அவைக்குள் குதித்து, மஞ்சள் நிறப் புகையைப் பரப்பிய சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் தொடர்பாக ஐந்து பேரை …
டிசம்பர் 13-ம் தேதி நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடந்துகொண்டிருந்தபோது, உள்ளே குதித்த இரண்டு இளைஞர்களால் பரபரப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக 5 பேர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களிடம் காவல்துறை விசாரணை மேற்கொண்டுவருகிறது. இதற்கிடையில், …
அதைத் தொடர்ந்து, டிசம்பர் 7-ம் தேதி ரேவந்த் ரெட்டி முதல்வராகவும், அவரோடு 11 பேர் அமைச்சர்களாகவும் பதவியேற்பார்கள் என்று கூறப்பட்டது. அதன்படி, ஹைதராபாத்திலுள்ள எல்.பி ஸ்டேடியத்தில் இன்று பதவியேற்பு விழா தொடங்கியது. சோனியா காந்தி …
இருப்பினும் தேர்தலில் மட்டும் கவனம் செலுத்திவந்த காங்கிரஸ், வாக்கு எண்ணிக்கை தினத்தன்று (டிசம்பர் 3) காங்கிரஸ், டிசம்பர் 6-ம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடத்தும் வகையில், எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தது. ஆனால், பீகார் முதல்வர் …
கர்நாடகாவில் வேண்டுமானால் சாத்தியமாகலாம். இருப்பினும் அவர்களை குறைத்து மதிப்பிட முடியாது. மோடியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் பொழுது வெற்றி பெறுவதற்கும், அதே நேரத்தில் திட்டம் தோல்வியை சந்திப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது. 10 ஆண்டுகால அவர்கள் …
ஐந்து மாநிலத் தேர்தலில் பா.ஜ.க மூன்று மாநிலங்களைக் கைப்பற்றியிருக்கிறது. வரும் நாடாளுமன்றத் தேர்தலின் முன்னோட்டமாக இந்தத் தேர்தல் பார்க்கப்படுகிறது. தேர்தல் முடிவுகள் குறித்து இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் தலைவர்கள் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து …
தெலங்கானா என்ற தனி மாநிலம் உருவாவதற்கு தானே தான் காரணம் எனக்கூறி கடந்த 2 சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்றார், சந்திரசேகரராவ். ஆனால் மூன்றாவது முறையாக முதல்வராகும் அவரது கனவை தகர்த்திருக்கிறது, காங்கிரஸ். இதை …
தெலங்கானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலத் தேர்தல் முடிவு வெளியாகி வருகிறது. சத்தீஸ்கரில் ஆளும் காங்கிரஸ் கட்சியே மீண்டும் வெல்லும் என எதிர்ப்பார்த்த நிலையில், பா.ஜ.க பெரும்பான்மைக்கு அதிகமான இடங்களில் வெற்றி …
அதைத்தொடர்ந்து மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி, “ஆண்களை விடப் பெண்கள் தொலைநோக்கு பார்வை, அதிக பொறுமை, கருணை உள்ளம் கொண்டவர்கள். இருப்பினும், நம்மிடம் இன்று ஒரு பெண் முதல்வர்கூட இல்லை. ஆனால், காங்கிரஸ் கட்சியிலிருக்கும் …
“நாடாளுமன்ற தேர்தலின் முன்னோட்டமாக பார்க்கப்படும் 5 மாநில தேர்தலில் ‘வெற்றி உறுதி’ என்கிறார்களே, பா.ஜ.க தலைவர்கள்?” “பா.ஜ.க-வை பொறுத்தவரையில், இனி ஆப்பிரிக்காவில் நின்றால்தான் வெற்றி பெறும். வரவுள்ள 5 மாநில தேர்தல் முடிவில் பஞ்சபாண்டவர்கள் …