கடந்த 2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 9 தொகுதிகளும், புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. தமிழகத்தை பொறுத்தவரையில் திருவள்ளூரில் …
கடந்த 2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 9 தொகுதிகளும், புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. தமிழகத்தை பொறுத்தவரையில் திருவள்ளூரில் …
இந்த விவகாரம் குறித்து நம்மிடம் பேசிய சீனியர் கதர்கள், “சிதம்பரம் காங்கிரஸ் கமிட்டியைப் பொறுத்தவரையில் முன்னாள் அமைச்சர் சிதம்பரம் ஆதரவாளர்கள், காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் தலைவர் கே.ஆர்.ராமசாமி ஆதரவாளர்கள் என இரண்டு பிரிவுகள் …
கிளம்பாக்கம் பேருந்து நிலையம்; இன்று திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்! சென்னை, வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் சுமார் 59.86 ஏக்கர் நிலப்பரப்பில், ரூ.393.74 கோடி மதிப்பீட்டில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன்கூடிய, புறநகர் பேருந்து நிலையம் …
2023-ம் ஆண்டில் உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றங்களும் அளித்த முக்கியத் தீர்ப்புகள் சில தனி மனிதர்கள், அரசியல் தலைவர்களின் வாழ்க்கையை மட்டுமன்றி, நாட்டின் வரலாற்றையேகூட மாற்றுவதாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. நிகழாண்டில் வழங்கப்பட்ட அத்தகைய முக்கியத்துவம் …
ஜனவரி 17: பிபிசி-யின் India: the Modi Question ஆவணப்படத்தின் முதல் பாகம் வெளியாகி இந்தியா முழுவதும் மிகப்பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. ஜனவரி 18: ‘பா.ஜ.க MP -யும், WFI-யின் தலைவருமான பிரிஜ் பூஷன் …
புதுடெல்லி: “பஜ்ரங் புனியா மற்றும் பிற மல்யுத்த வீரர், வீராங்கனைகள் அரசியல் செய்வதற்காக எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அவர்கள் தங்களின் சிறந்த நிலையை கடந்து விட்டனர்” என்று இந்திய மல்யுத்த கூட்டமைப்பு நிர்வாகத்தின் புதிய தலைவராக …
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 6-ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து பாரத் ஜோடோ யாத்திரையை தொடங்கி 150 நாள்கள் நடைபயணம் மேற்கொண்டார். இதில் 4,500 கிலோமீட்டர் தூரம் …
ஏனெனில், சனாதன தர்மம் குறித்து கருத்துகள் பேசப்பட்டு, இந்து மத உணர்வுகளைப் புண்படுத்தியபோதும், தற்போது எம்.பி தயாநிதி மாறனின் கருத்துகள் வெளியாகியிருக்கும் போதும் ராகுல் காந்தி குரல் கொடுத்திருக்க வேண்டும். சனாதன தர்ம சர்ச்சைக்கு …
நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், பா.ஜ.க-வை எதிர்த்து `இந்தியா” கூட்டணி 4-வது ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியது. கடந்த 19-ம் தேதி டெல்லியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தி.மு.க தலைவரும் தமிழக …
கடந்த 13-ம் தேதி நாடாளுமன்றத்தில் நடந்த பாதுகாப்புக் குளறுபடி விவகாரத்தை எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். இதனால் ஏற்பட்ட அமளியால் 141 நாடாளுமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதை எதித்து எதிர்க்கட்சிகள் …