"ஆளுநர் ஆளுநராக இருக்காமல் அரசியல்வாதிகளாக மாறுவதுதான்

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சிறை காவலர்களுக்கான பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது. இதில், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை இயக்குநர் மஹேஷ்வர் தயாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். …

“ஆளுநர் ரவிக்கு `மீடியா மேனியா' நோய்… நடவடிக்கையில்

ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்றைய தினம் நாகப்பட்டினம் மாவட்டத்துக்குப் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்றிருந்தார். தொடர்ந்து, கீழவெண்மணியில் உள்ள தியாகிகள் நினைவு இல்லத்துக்கும் அவர் சென்றார். அது தொடர்பாக ஆளுநரின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், “நிர்வாக …

`இங்கு எடப்பாடியும் ஒன்றும் செய்ய முடியாது; அண்ணாமலையும்

தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த பா.ஜ.க உறுப்பினர்களின் எண்ணிக்கை அதுதான். அந்த மொத்த உறுப்பினர்களையும் ஓரிடத்தில் சேர்த்து வைத்தது வெட்கக்கேடான விஷயம் அல்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும்?. தி.மு.க என்ற மாபெரும் சக்தியை எதிர்த்து நிற்பதற்கு …

`தமிழிசை சௌந்தர்ராஜன், இன்னமும் தன்னை பாஜக மாநிலத் தலைவராகவே

புதுக்கோட்டை மாவட்டம், திருவேங்கைவாசல் விளக்கு பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்துகொண்டார். அப்போது, செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “கண்கெட்டப் பிறகு சூரிய நமஸ்காரம் என்பதைப்போல, உச்ச நீதிமன்றம் கூறியதற்குப் …

Vijay-ன் லியோ: “அதிமுக அன்று என்ன பாடுபடுத்தியது என்று

என்றைக்கும் திரையுலகத்தோடு எந்தவித விரோதத்தையும் சம்பாதித்துக்கொள்ள முதல்வர் விரும்பமாட்டார். அ.தி.மு.க அன்று என்ன பாடுபடுத்தியது என்று நன்றாகவே தெரியும். கடம்பூர் ராஜூவைப் பொறுத்தவரைக்கும் போகிற போக்கில் எதையாவது பேசிவிட்டுச் செல்வார். திரைத்துறையை முடக்க இந்த …