"மனுக்களை தள்ளுபடி செய்துகொண்டே போனால், திமுக-வை

மதுரை மாவட்டம் செல்லம்பட்டியில் ஒன்றிய பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், “மகளிருக்காக எத்தனை திட்டங்களை திமுக அரசு கொண்டு வந்தாலும், மறைந்த முதல்வர் ஜெயலலிதா …

`ஒரே கையெழுத்தில் நீட்டை ரத்து செய்வோம் என்றவர், கோடி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நடந்த பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியபோது, “கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் கட்சியின் கொடியை, சின்னத்தை பயன்படுத்த கூடாது என பலமுறை சொன்ன பிறகும் அதை …

“ஒரே நாடு ஒரே தேர்தல் என பிரதமர் சொன்னதிலிருந்து ஸ்டாலின்

செக்காணூரணியில் மின் மயானம் வேண்டாம் என்ற மக்களின் கோரிக்கையை மாவட்ட ஆட்சியர், துறையின் செயலர், அமைச்சர் என அனைவரிடத்திலும் கொண்டு சென்றுள்ளேன்., அந்த மின் மயானம் நிச்சயமாக ரத்து செய்யப்படும் என உறுதியாக சொல்கிறேன். …

`சிறப்பாகச் செயல்பட்ட அதிமுக மா.செ-க்களை முடக்கவே

“பழிவாங்கும் நடவடிக்கையாக அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை செய்கிறார்கள்” என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியிருக்கிறார். ஆர்.பி.உதயகுமார் எடப்பாடி பழனிசாமிக்கு புரட்சித் தமிழர் பட்டம் வழங்கியதை …

Udhayanidhi: “இந்து மதத்தைக் கடைபிடிப்பவர்கள் சமூகநீதிக்கு

உங்களை தலைவராக நிலை நிறுத்திக் கொள்வதில், நீங்கள் எடுத்து வருகிற முயற்சியாகத்தான் உங்களுடைய பேச்சு அமைந்திருக்கிறது. ஆனால், அது பக்குவப்பட்டதாகத் தெரியவில்லை. அவசரகோலத்தில் அள்ளித் தெளித்ததாகத்தான் உள்ளது. அதனால்தான் உங்களுடைய பேச்சு இன்று இந்தியா …

`ஜெயலலிதாவுக்கு 1.5 கோடி தொண்டர்கள், இப்போது இபிஎஸ்-ஸுக்கு

“சமீபத்தில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சராக வரவேண்டும் என்று 44 சதவிகிதம்பேர் ஆதரவளித்துள்ளனர்” என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியுள்ளார். நிகழ்ச்சியில் ஆர்.பி.உதயகுமார் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க பூத் …

`மாநாடு வெற்றி'- மட்டன் சுக்கா, குடல் கூட்டு, சிக்கன்

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த மாநாடு உணவு ஏற்பாட்டாளர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், “மாநாட்டுக்கு 50 லட்சம் பேர் வருகை தர இருந்தனர். ஆனால் போலீஸாரின் கெடுபிடியால் 15 லட்சம் பேர் மட்டுமே மாநாட்டுக்கு …

“நிலவில் சந்திரயான் 3 ; பூமியில் எடப்பாடியாரின் மாநாடு

“கச்சத்தீவை திமுக அரசு தாரைவார்த்து கொடுத்ததை மாற்றி எழுத, பொய் மூட்டைகளை அவிழ்த்து விட ஸ்டாலின் முயற்சிக்கிறார்” என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியிருக்கிறார். நலத்திட்ட உதவி எடப்பாடி பழனிசாமிக்கு புரட்சித்தமிழர் விருது வழங்கியதை …