
தி.மு.க இளைஞரணி மாநாட்டை உலக சாதனை படைக்கும் என்று மூத்த அமைச்சர் நேரு கூறுகிறார். ஜனநாயகத்தை பின்னுக்கு தள்ளி குடும்ப வாரிசு அரசியலில்தான் தி.மு.க உலக சாதனை படைத்துள்ளது. 52 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி, …
தி.மு.க இளைஞரணி மாநாட்டை உலக சாதனை படைக்கும் என்று மூத்த அமைச்சர் நேரு கூறுகிறார். ஜனநாயகத்தை பின்னுக்கு தள்ளி குடும்ப வாரிசு அரசியலில்தான் தி.மு.க உலக சாதனை படைத்துள்ளது. 52 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி, …
எண்ணூர் வாயுகசிவு, கேலோ இந்தியா நிகழ்வு, சர்ச்சையான கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் உள்ளிட்ட விவகாரங்களை கேள்விகளாக்கி, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகனிடம் முன்வைத்தேன். “தமிழ்நாட்டுக்கு மோடிவரும் போதெல்லாம் கறுப்பு பலூன் விடும் வேல்முருகன், …
தொடர்ந்து, “அப்படி பெரும்போராட்டத்தின் மூலம் ஜல்லிக்கட்டை மீட்டெடுத்ததன் அடையாளமாக 4,500 ஆண்டு காலப் பழமையான ஜல்லிக்கட்டுக்கு ஓர் அடையாளத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு கவனம் செலுத்தி, வரலாற்று சிறப்புமிக்க பாரம்பரியமான …
“நம் கலாசாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு மறைமுகமாக முயற்சி நடைபெறுகிறதோ என்கிற ஓர் அச்சம் ஏற்படுகிறது…” என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்திருக்கிறார். ஜல்லிக்கட்டு விளையாட்டு அரங்கம் ஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசு தடை விதித்தபோது, அதைத் …
வெள்ளம் ஏற்பட்ட பின் மத்திய குழு பாதிப்புகளை ஆய்வு செய்யும். இதனிடையே மாநில பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் நிவாரண நிதி அறிக்கையை ஆணையர் வழங்குவார். அதில் பேரிடருக்கான உடனடி தேவை மற்றும் நீண்ட …
இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து முழுவீச்சில் அரசு இயந்திரத்தைக் களத்தில் இறக்கியிருக்க வேண்டும். ஆனால், செய்யவில்லை. தலைநகரிலிருந்தோ, களத்திலிருந்தோ கண்காணிக்க வேண்டிய முதலமைச்சர் ஸ்டாலின் கோவையில் அரசு விழாவை நடத்திக் கொண்டிருக்கிறார். அது மக்களுக்கான விழாதான். …
ஆனால், இப்போதைய தி.மு.க அரசு, விவசாயிகளின் போராட்டத்திற்கான காரணத்தை கண்டறிந்து அதை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்காமல் விவசாயிகளை ஒடுக்குவதற்கு காவல்துறையை ஏவல் துறையாக பயன்படுத்தி வருகிறது. எதிர்க்கட்சியாக இருந்தபோது ஸ்டாலினுக்கு அருள் ஆறுமுகம் போராளியாக …
520 தேர்தல் வாக்குறுதிகள் கொடுத்தனர். ஆனால் அனைத்தையும் நிறைவேற்றி விட்டோம் என்று முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கின்றனர். ஆர்.பி.உதயகுமார் மத்திய அரசிடம் முரண்பாட்டை கடைப்பிடிப்பதால், நிதியை பெற்றுத் தர முடியவில்லை, அதேபோல் அதிகாரிகளிடமும், மக்களிடமும் …
“சட்டமன்ற இருக்கை விவகாரத்தில் ஏன் அ.தி.மு.க இவ்வளவு அழுத்தம் காட்டுகிறது?” “சட்டமன்ற மரபுப்படி தலைவர் அருகில்தானே துணைத்தலைவர் அமர வேண்டும்! அதைத்தானே கேட்கிறோம். முடியாது என்றால் மற்ற கட்சிகளுக்கு கொடுத்ததையும் மாற்றியிருக்க வேண்டுமே! காங்கிரஸ் …
“விவசாயிகள் செத்து மடிகிறார்கள், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை, ஆசிரியர் போராட்டத்தை நிவர்த்தி செய்யவில்லை, ஆனால், முதலமைச்சரோ விளம்பரத்தின் மூலம் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்…” என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். ஆர்.பி.உதயகுமார் மஹாளய அமாவாசை …