புதுச்சேரி அ.தி.மு.க மாநில செயலாளர் அன்பழகன் தலைமைக் கழகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “புதுச்சேரி அரசின் பத்திரப்பதிவுத் துறையில் போலி பத்திரம் பதிவு செய்தல், உயில்கள் திருத்தங்கள், விளை நிலங்களை அனுமதியின்றி …
புதுச்சேரி அ.தி.மு.க மாநில செயலாளர் அன்பழகன் தலைமைக் கழகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “புதுச்சேரி அரசின் பத்திரப்பதிவுத் துறையில் போலி பத்திரம் பதிவு செய்தல், உயில்கள் திருத்தங்கள், விளை நிலங்களை அனுமதியின்றி …
அல்லது அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கான அரசாணை வெளியிடப்பட்டதா என்பது மர்மமாகவே உள்ளது. நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். சந்திர பிரியங்கா அமைச்சரவை மீது பகிரங்கமான குற்றச்சாட்டை வைத்துள்ளார். `நான் சாதியரீதியாகவும், பாலினரீதியாகவும் தாக்கப்பட்டுள்ளேன். …
மாநில அந்தஸ்துக்காக முதலமைச்சர் எத்தனை முறை டெல்லிக்கு சென்றார்? மாநில அந்தஸ்து தர முடியாது என மத்திய அரசு கூறியபிறகு, எதிர்க்கட்சிகள் மீது பழி போடுகிறார். புதுவைக்கு மாநில அந்தஸ்து பெறும் எண்ணம் ரங்கசாமிக்கும் …
மற்ற மாநிலங்களில் முதலமைச்சர் கடிதத்தை கொடுத்தவுடன், ஆளுநர் அதை ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால் இது யூனியன் பிரதேசம் என்பதால் முதல்வரின் கடிதத்தை மத்திய அரசுக்கு அனுப்பி, குடியரசுத் தலைவரிடம் இருந்து ஒப்புதல் வர வேண்டும். …
புதுச்சேரி அ.தி.மு.க-வின் மாநிலச் செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “சுற்றுலா என்ற பெயரில் புதுச்சேரி மாநிலத்தின் கலாசாரமும், பெண்களின் பாதுகாப்பும் சீரழிக்கப்பட்டுவிட்டது. மாநிலம் முழுவதும் ரெஸ்டோ பார், மசாஜ் …
புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி இன்று தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க அரசு, எதிர்கட்சிகளையும், எதிர்கட்சித் தலைவர்களையும் திட்டமிட்டு பழிவாங்கும் செயலில் இறங்கியுள்ளது. பா.ஜ.க ஆட்சிக்கு …
Published:23 Sep 2023 9 AMUpdated:23 Sep 2023 9 AM `வந்தே பாரத்’ சோதனை ஓட்டம் டு பேரிடர் கால ஒத்திகை வரை..! | News In Photos விகடனின் வாட்ஸ்அப் கம்யூனிட்டிகளில் …
புதுச்சேரி அ.தி.மு.க-வின் மாநிலச் செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தன்னுடைய தகுதி, வயது, அனுபவம் எதையும் புரிந்துகொள்ளாமல், கூட்டணிக் கட்சியான அ.தி.மு.க-வின் தலைவர்களைத் …
2023 ஆகஸ்ட் வரை 56 கோடி வங்கிக் கணக்குகள் துவங்கப்பட்டிருக்கின்றன. அதில் 53 சதவிகிதம் பெண்களுக்கான வங்கிக் கணக்குகள். எந்த மாநிலத்தில் என்ன திட்டம் செயல்படுத்தினாலும் அது நேரடி வங்கிக் கணக்கில் செலுத்துவதற்கான தொலைநோக்கு …
புதுச்சேரி மாநில தி.மு.க சார்பில் வீராம்பட்டினம் பகுதியில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழாவில் தி.மு.க துணை பொதுச்செயலாளர் ஆ.இராசா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். புதுச்சேரி மாநில அமைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான சிவா தலைமையில் நடைபெற்ற …