இது வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும். இது ஒன்றிய அரசின் எதேச்சதிகாரம் கோலோச்சி உள்ளதையே காட்டுகிறது. இதற்காக பாஜக–வுடன் கூட்டணி வைத்துள்ள என்.ஆர்.காங்கிரஸ் கட்சியும், முதல்வர் ரங்கசாமி அவர்களும் வெட்கப்பட வேண்டும்” என்று காரசாரமாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார். …