
சென்னை: “போதைப்பொருள் பழக்க வழக்கங்கள் தான் இதுபோன்ற குற்றங்களை இன்னும் எளிமையாக்கிவிடுகின்றன. இது ஒரு சமூகத்துக்கான பிரச்சினை” என புதுச்சேரி சிறுமி கொலை வழக்கு குறித்து இயக்குநர் பா.ரஞ்சித் கருத்து தெரிவித்துள்ளார். ஊர்வசி நடித்துள்ள …
சென்னை: “போதைப்பொருள் பழக்க வழக்கங்கள் தான் இதுபோன்ற குற்றங்களை இன்னும் எளிமையாக்கிவிடுகின்றன. இது ஒரு சமூகத்துக்கான பிரச்சினை” என புதுச்சேரி சிறுமி கொலை வழக்கு குறித்து இயக்குநர் பா.ரஞ்சித் கருத்து தெரிவித்துள்ளார். ஊர்வசி நடித்துள்ள …
சென்னை: புதுச்சேரியில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாப்பட்டு கொல்லபட்ட சம்பவம் குறித்து இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா ஆதங்கத்துடன் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “இந்தியாவில் குழந்தைகள் மீதான …
புதுச்சேரி: நடிகர் விஜய் அரசியல் கட்சியைத் தொடங்கிய பின் ரசிகர்கள் சந்திப்பில் அதிக அளவில் கவனம் செலுத்தி வருகிறார். நடிகர் விஜய் ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற கட்சி அறிவிப்பின் மூலம் தன்னுடைய அரசியல் …
புதுச்சேரி: புதுச்சேரியில் ஏஎஃப்டி பஞ்சாலையில் படப்பிடிப்புக்காக நடிகர் விஜய் வந்ததையறிந்து குவிந்த ரசிகர்களால் புதுச்சேரி- கடலூர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் மில் வாயிலில் வேனில் ஏறி ரசிகர்களை பார்த்து …
புதுச்சேரி: கேலோ இந்தியா – மல்லர் கம்பம் போட்டியில் முதன்முறையாக வெண்கல பதக்கம் வென்று புதுச்சேரியைச் சேர்ந்த மாணவி ஓவியா சாதனை படைத்துள்ளார். திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் 6-வது கேலோ இந்தியா-மல்லர் கம்பம் போட்டிகள் …
அவர்களைத் தொடர்ந்து பேசிய மாநில அமைப்பாளர் சிவா, “பிரதமரின் ஆலோசகரைப் போல இருந்தவருக்கும், முதலமைச்சராக இருந்தவருக்கும் அட்வைஸ் கூற முடியாது. (முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, மற்றும் எம்.பி வைத்திலிங்கம் ஆகியோரஒ குறிப்பிட்டதாக சொல்கிறார்கள்). அவர்களின் …
ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் | பொங்கல் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் | பொங்கல் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் | பொங்கல் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் | பொங்கல் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் | பொங்கல் …
“கிழக்குக் கடற்கரைச் சாலையைச் சேர்ந்த தொழிலதிபர்கள் இருவருக்கு இடையேயான நிலப் பிரச்னையில் தலையிட்டு, கட்டப்பஞ்சாயத்து செய்ததில் சுமார் 50 ஸ்வீட் பாக்ஸுகள் வரை கை மாற்றப்பட்டதாக சென்னை கமிஷனர் அலுவலகத்தில் பணியாற்றும் மூத்த ஐ.பி.எஸ் …
டெல்லி மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் (DDCA) ஊழல்கள், முறைகேடுகள், நிதி முறைகேடுகள், மோசமான மேலாண்மை போன்றவற்றுடன் சிபாரிசின் பேரில் அணித் தேர்வும், செல்வாக்கு மிக்கவர்களின் வாரிசுகளுக்கு பதவியும், அணியில் இடமும் கொடுக்கப்படும் படுமட்டமான நிர்வாகம் …
அது மட்டுமல்லாமல் மாட்டுத் தீவனம் வாங்குவதற்கு அரசு இந்த ஆண்டு ஒதுக்கிய தொகை, ரூ.20 கோடி. அதற்கான டெண்டர் விடப்பட்டபோது, முதல் முறை யாரும் கலந்து கொள்ளவில்லை. அதனால் தனியாரிடம் ஒப்படைப்பதற்காக நடவடிக்கை எடுத்தார்கள். …