தமிழ்நாட்டில் அணிவகுக்கும் போராட்டங்கள்! – பிரச்னைகளைத்

தமிழ்நாட்டில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. விவசாயிகள், தொழிலாளர்கள், ஆசிரியர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் என ஒவ்வொரு தரப்பினரும் ஒவ்வொரு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். காவிரி போராட்டம் காவிரி போராட்டம்: தமிழ்நாட்டுக்குரிய காவிரி நீரைத் …

பணி நிரந்தரக் கோரிக்கை; கைக்குழந்தைகளுடன் உண்ணாவிரதப்

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த செவிலியர் செண்பகம் நம்மிடம் பேசுகையில், “90 சதவிகிதம் பெண்கள்தான் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். இரண்டு நாள்களாக வீதியில் நிற்கிறோம். பெண்களுக்கான அரசு என்று கூறிக்கொள்ளும் தி.மு.க அரசு, இதுவரை …

மகாராஷ்டிரா: இடஒதுக்கீடு கோரி போராடியவர்கள் மீது தடியடி;

மகாராஷ்டிரா மாநிலம், ஜல்னா மாவட்டத்திலுள்ள அந்தர்வாலி என்ற கிராமத்தில் மனோஜ் சராங்கே என்பவர் மராத்தா (Maratha Quota) சமுதாயத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று கோரி கடந்த சில நாள்களாக உண்ணாவிரதம் இருந்து வந்தார். உண்ணாவிரதத்தை …

`ஆன்லைன் சூதாட்ட விளம்பரத்தில் சச்சின் நடிப்பதை

ஆனால் சச்சின் அவ்வாறு கடைப்பிடிப்பதில்லை. எனவே சச்சின் தனது பாரத் ரத்னா விருதை திரும்ப கொடுக்கவேண்டும். சச்சின் ஆன்லைன் சூதாட்ட விளம்பரத்தில் நடிப்பதை நிறுத்தவில்லையெனில் கணபதி விழாவின் போது சச்சின் நடித்த ஆன்லைன் விளம்பரங்கள் …

காலை உணவுத் திட்டம்: பட்டியல் சமூக பெண் சமைத்த உணவு

அனைத்து தொடக்கப் பள்ளிகளுக்கும் காலை உணவை விரிவுபடுத்தும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்த, அதே நேரத்தில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த பெண் ஊழியர் சமைத்த காரணத்துக்காக, அந்த உணவை ஒரு தரப்பினர் …