சர்ச்சைப் பேச்சு | குஷ்பு வீட்டின் முன்பு நாளை ஆர்ப்பாட்டம்: தமிழ்நாடு காங்கிரஸ் அறிவிப்பு

சென்னை: “குஷ்பு போன்றவர்கள் பொது சமூகத்தோடு பொருந்தி வாழ தகுதி அற்றவர்கள் என்பதை புரிய வைக்க பெரும் மக்கள் திரட்சியுடன் கூடிய ஆர்பாட்டம் நாளை செவ்வாய்கிழமை குஷ்புவின் இல்லம் அருகே நடைபெறும்” என்று தமிழ்நாடு …

இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம்: நிபந்தனைக்கு

அதைத் தொடர்ந்து ஹமாஸ் போராளிக்குழு வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,”இந்த மனிதாபிமான போர்நிறுத்தத்தை வரவேற்கிறோம். இது இஸ்ரேலிய சிறைகளிலிருந்து 150 – 300 பாலஸ்தீனியர்களையும் விடுவிக்கும். காஸா வாசிகளுக்கு இந்த போர் நிறுத்தம் ஆசுவாசப்படுத்திக்கொள்ள வாய்ப்பாக இருக்கும்.” …

`சாதியக் கொடுமைகள்… காவல்துறை மெத்தனம்; இந்த ஆட்சி தொடருமா

ஆனால், தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு, அந்த எண்ணிக்கை 2,000-ஆக உயர்ந்திருக்கிறது என ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. ஒரு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் நினைத்தால், சாதிரீதியான வன்முறைகளைத் தடுக்க முடியும். வன்முறையைத் தூண்டுபவர்கள், தூண்டிவிட …

`போராடிய விவசாயிகள்மீது குண்டர் சட்டம் போடுவதா?' –

விவசாயிகள்மீதான காவல்துறையின் நடவடிக்கைக்கு, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்திருக்கிறார். பூவுலகின் நண்பர்கள் அமைப்பும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. அரசுக்கு எதிராகப் போராடுபவர்கள்மீது கைது நடவடிக்கை எடுக்கப்படுவது ஒன்றும் புதிதல்ல. அது, எல்லா …

7 விவசாயிகள்மீது குண்டர் சட்டம்; வேலூரில் இருந்து மதுரை

இந்த நிலையில், திருவண்ணாலை எஸ்.பி கார்த்திகேயனின் பரிந்துரையின்படி, சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர்களில் அருள், பச்சையப்பன், தேவன், சோழன், திருமால், மாசிலாமணி, பாக்கியராஜ் ஆகிய 7 பேர்மீதும் குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுத்திருக்கிறார் மாவட்ட ஆட்சியர் முருகேஷ். …

Maratha Quota Protest: உண்ணாவிரதத்தைக் கைவிட்ட மனோஜ்

உண்ணாவிரதப் போராட்டத்தைத் திரும்பப் பெற முடிவு செய்தபோது, மேடையில் இருந்த சிலர் `உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடரவேண்டும்’ என்று தெரிவித்தனர். அவர்களை அமைதிப்படுத்திய மனோஜ், “இட ஒதுக்கீட்டுக்கு உத்தரவாதம் கொடுப்பதால், அரசுக்கு நாம் அவகாசம் கொடுக்கவேண்டும். …

மராத்தா போராட்டம்: மாநிலம் முழுவதும் வெடித்த வன்முறை…

ஷிர்டி மற்றும் அகமத்நகர் பகுதியில் பந்த்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால் ஷிர்டி கோயிலுக்கு வரும் பக்தர்கள் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர். மஜல்காவ் நகராட்சி அலுவலகத்திற்கும் தீ வைக்கப்பட்டது. நாண்டெட் மாவட்டத்தில் அரசு பேருந்துகள் தாக்கப்பட்டதால் …

தூத்துக்குடி: சிப்காட் அமைக்க கடும் எதிர்ப்பு; உப்பளங்களில் அமர்ந்து கிராம மக்கள் போராட்டம்

தூத்துக்குடி: சிப்காட் அமைக்க கடும் எதிர்ப்பு; உப்பளங்களில் அமர்ந்து கிராம மக்கள் போராட்டம்

Thoothukudi: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உப்பள நிலங்களில் சிப்காட் அமைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்து உப்பளங்களில் அமர்ந்து கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். TekTamil.com Disclaimer: This story is auto-aggregated by …

”திட்டமிடாமல் தண்ணீரைத் திறந்துவிட்டு, விவசாயிகளை

விவசாயிகளைப் பாதுகாக்கிற திட்டங்களுகளைக் கொண்டு வந்தவர் இ.பி.எஸ்-தான். ஆனால், விவசாயிகளை வஞ்சிக்கும் திட்டங்களைக் கொண்டு வந்தவர் முதல்வர் ஸ்டாலின். இவர் நாட்டுக்குத் தேவையா என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். நேரம், காலம், நாள் குறிக்கப்பட்டுவிட்டது. …

பெங்களூருவில் நடிகர் சித்தார்த்தை சூழ்ந்து கன்னட அமைப்பினர் முழங்கியதால் பரபரப்பு

பெங்களூரூ: பெங்களூருவில் நடந்த ‘சித்தா’ படத்தின் செய்தியாளர் சந்திப்பின்போது உள்ளே புகுந்த கன்னட அமைப்பினர் தகராறு செய்ததால் நடிகர் சித்தார்த் பாதியிலேயே வெளியேறினார். நடிகர் சித்தார்த் தனது இடாகி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரித்து …