பரோலில் செல்லும் கைதிகளை ஜிபிஎஸ் மூலம் கண்காணிக்கும் திட்டம்

அந்த வகையில்தான், பரோலில் செல்லும் கைதிகளை கண்காணிக்க ஜி.பி.எஸ் கருவிகளைப் பயன்படுத்துமாறு மத்திய அரசு கூறியிருக்கிறது. சிறை நிர்வாகம் மாநில அரசின் கீழ் வரும் என்பதால், இது குறித்து மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை …

மதுரை: சுங்குடி சேலை, இனிப்பு – காரம், செக்கு எண்ணெய்..

மத்திய சிறை கண்காணிப்பாளர் பரசுராமன் முன்னிலையில் தீபாவளி சிறப்பு விற்பனையைத் தொடங்கிவைத்த சிறைத்துறை டிஐஜி பழனி பேசும்போது, “தமிழக சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை மூலம் சிறைவாசிகளை சீர்திருத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். …

`இஸ்லாமியர்கள் மீது ‘திடீர்’ பாசமா?' – அனல் பறந்த பேரவை

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில், ‘தமிழக சிறைகளில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும்’ என வலியுறுத்தி கவன ஈர்ப்புத் தீர்மானைத்தைக் கொண்டு வந்தார், எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா. அப்போது பேசிய …

கோவை குண்டு வெடிப்பு: “இஸ்லாமியர்கள் என்பதால் தீவிரவாதிகளை

முன்னதாக, சென்னையில் அண்ணாமலை தலைமையில் பா.ஜ.க மையக் குழு கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டம் முடிந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த அண்ணாமலையிடம், கோவை குண்டுவெடிப்பு தொடர்பான இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை குறித்த கேள்வியை பத்திரிகையாளர் ஒருவர் …

“CAA-வை ஆதரித்த அதிமுக-வுக்கு, இஸ்லாமிய சிறைவாசிகள்மீது

கோரிக்கைகளுக்குப் பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், “தமிழ்நாட்டுச்‌ சிறைவாசிகளில்‌ பத்து ஆண்டுகள்‌ மற்றும்‌ இருபது ஆண்டுகள்‌ தண்டனை முடித்த ஆயுள்‌ தண்டனை சிறைவாசிகள்‌, வயது முதிர்ந்த சிறைவாசிகள்‌, பல்வேறு இணைநோய்கள்‌ இருக்கக்கூடிய உடல்நலம்‌ குன்றிய சிறைவாசிகள்‌, …