NewsClick: "விமர்சனங்களை தேசவிரோத பிரசாரமாகக்

நியூஸ்க்ளிக் நிறுவனம் சட்டவிரோதமாக வெளிநாட்டிலிருந்து நிதி பெற்று, செயல்பட்டு வந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், அமலாக்கத்துறை 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அந்த நிறுவனத்தில் சோதனை நடத்தியது. 2018 முதல் 2021 வரையிலான மூன்றாண்டு …

"ஊடகத்தின் குரலை ஒடுக்குவதை நிறுத்துங்கள்" –

ஊடகத்தின் குரலை ஒடுக்கும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவருகின்றனர். இந்த நிலையில், விவசாயிகளின் பிரச்னைகளுக்காக வாதிட்டு வந்த டிஜிட்டல் மீடியா தளமான காவ்ன் சவேராவின் (Gaon Savera) ஃபேஸ்புக், ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டன. …