Tharman Shanmugaratnam: சிங்கப்பூரின் அதிபராகப் பொறுப்பேற்ற

அப்போது தர்மன் சண்முகரத்னம், “சிங்கப்பூரிலுள்ள அனைத்து மக்களையும் ஒன்றிணைக்கும் கண்ணியமான, கௌரவமான சூழலை எதிர்நோக்குவோம். அது நம்மைப் பிரிக்காது. நியாயமான, அதிக இரக்கமுள்ள மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய சமுதாயத்தை நான் நம்புகிறேன். சிங்கப்பூர் அதிபர் …