“அனுமாரே என்னை நேரில் வந்து அழைத்தது போல் உணர்கிறேன்” – சிரஞ்சீவி நெகிழ்ச்சி

ஹைதராபாத்: ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு அனுமாரே என்னை நேரில் வந்து அழைத்தைப் போல உணர்கிறேன் என்று அயோத்திக்கு புறப்படுவதற்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சிரஞ்சீவி தெரிவித்தார். உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் …