“என்னை நம்பியவர்களுக்கு நன்றி” – பிரணவ் ஜுவல்லரி விவகாரத்தில் பிரகாஷ்ராஜ் நெகிழ்ச்சி 

சென்னை: பிரணவ் ஜுவல்லரி மோசடிக்கும் நடிகர் பிரகாஷ்ராஜுக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்று போலீஸார் தெரிவித்ததையடுத்து தன்னை நம்பியவர்களுக்கு பிரகாஷ்ராஜ் நன்றி தெரிவித்துள்ளார். திருச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த பிரணவ் ஜுவல்லரியில் முதலீடு …

"அனைத்து கன்னடர்கள் சார்பில் மன்னிப்பு கேட்கிறேன் சித்தார்த்.." –  பிரகாஷ் ராஜ் 

நடிகர் சித்தார்த்தின் திரைப்பட விழாவில் கன்னட அமைப்பினர் கோஷங்கள் எழுப்பிய நிலையில் அந்தச் சம்பவத்துக்காக அனைத்து கன்னடர்கள் சார்பிலும் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார். கர்நாடகாவைப் பூர்வீமாகக் கொண்ட நடிகர் பிரகாஷ்ராஜ் …

இந்தித் திணிப்பு: அமித் ஷாவின் கருத்தை எதிர்த்த பிரகாஷ்

இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில், “வழக்கம்போல தனது இந்தி மொழிப் பாசத்தை ஒன்றிய அமைச்சர் அமித் ஷா பொழிந்திருக்கிறார். நான்கைந்து மாநிலங்களில் பேசப்படும் இந்தியை, ஒட்டுமொத்த இந்திய ஒன்றியத்தையும் …

“காந்தியைக் கொன்றவர்கள் எப்படி ‘ஜெய்பீம்’ படத்துக்கு விருது தருவார்கள்?” – பிரகாஷ்ராஜ்

சென்னை: ‘ஜெய்பீம்’ படத்துக்கு தேசிய விருது கொடுக்கப்படாததற்கு நடிகர் பிரகாஷ்ராஜ் அதிருப்தி தெரிவித்து கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், “காந்தியைக் கொன்றவர்கள், இந்திய அரசியலமைப்பை தந்த அம்பேத்கரின் …

Prakash Raj Clarifies Chandrayaan-3 Joke After Criticism: ‘If You Don’t Get A Joke Then… | Prakash Raj: நிலவில் விக்ரம் லேண்டர் எடுத்த முதல் புகைப்படத்தை கேலி செய்தேனா?

நடிகர் பிரகாஷ் ராஜ் சந்திரயான்-3 விண்கலம் அனுப்பிய புகைப்படம் என பகிர்ந்த கேலிச்சித்திரம் பற்றி நெட்டிசன்கன் விமர்சித்த நிலையில், பிரகாஷ்ராஜ் விளக்கம் அளித்துள்ளார். சந்திரயான் -3 பற்றி பிரகாஷ் ராஜ் டிவீட் தென் துருவத்தை …