`அடுத்தடுத்து அதிர்ச்சி' எண்ணூர் எண்ணெய்க் கழிவுகளை

மிக்ஜாம் புயல் மழையின்போது மணலி சி.பி.சி.எல் நிறுவனத்தில் இருந்து வெள்ளநீரோடு கலந்துவிட்ட கச்சா எண்ணெய்க் கழிவுகள் பக்கிங்காம் கால்வாய், கொசஸ்தலை ஆறு, எண்ணூர் கழிமுகம், கடல்பரப்பு அவற்றில் வாழும் உயிரினங்கள் மட்டுமல்லாமல் மீனவப் படகுகள், …

"CPCL அதிகாரிகள் தங்கள் கையால் எண்ணெய் அள்ளட்டும்"

அப்போது தீர்ப்பாய உறுப்பினர்கள், “எண்ணெய் பரவல் முழுமையாக தடுக்கப்படவில்லை, எண்ணெய் உறிஞ்சும் அட்டைகளையும், தடுப்பாண்களையும் சரியான நேரத்தில், போதுமான அளவில், தேவையான இடங்களில் பயன்படுத்தவில்லை” என குற்றம்சாட்டினர். இதற்கு CPCL தரப்பில், எண்ணெய் பரவல் …

ஆற்றில் கலந்த எண்ணெய் கழிவுகள்: `நிபுணர் குழுவை ஏன்

அதேசமயம், மாநில நீர்வளத்துறை சார்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர், `நீரில் 5 கி.மீ தூரத்துக்கு எண்ணெய்க் கழிவுகள் காணப்படுவதாகக் கூறப்படுகிறது. இதனால் கழிமுகங்கள் பாதிக்கப்படுகிறது என்பதை நாங்கள் மறுக்கவில்லை. இதுகுறித்து ஆய்வுசெய்து விரிவான அறிக்கை …