`தமிழ்நாட்டிடமிருந்து பெற்ற வரியை விடவும், அதிகமாக நிதி

மத்திய அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் அறிமுகப்படுத்து விதமாக, நாடுமுழுவதும் மத்திய அரசு “விக்சித் பாரத் சங்கல்ப யாத்ரா’ என்ற பிரசாரத்தை முன்னெடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக இன்று சென்னை, கோடம்பாக்கத்தில் தொடக்கவிழா நடைபெற்றது. இந்த …

சீனா விவகாரம்: `நேரு – படேல் இடையே கருத்து வேறுபாடு

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் “Why Bharath Matters’ எனும் தனது புதிய புத்தகத்தை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது,“இன்று நமது நாடு அரசியல் ரீதியாகவும், பொருளாதாரத்திலும், சமூக மாற்றங்களிலும் …

முஸ்லிம்கள் பெயரில் போலி Email Id; `யோகி, ராமர் கோயிலுக்கு

உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில், வரும் 22-ம் தேதி திறக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் முழு வேகத்தில் நடந்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த ராமர் …

கழுகார் அப்டேட்ஸ்: `அவருக்கென்ன பேசிவிட்டார்; அகப்பட்டது

அகப்பட்டது நானல்லவா?”“அவருக்கென்ன பேசிவிட்டார்… சென்னையில் நடந்த அ.தி.மு.க பொதுக்குழுவில், பா.ஜ.க-வுடன் இனி கூட்டணி கிடையாது என்று பேசியதுடன், தமிழ்நாட்டுக்கு நிதி தருவதில் மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்துகொள்வதாக இ.பி.எஸ் குற்றம் சாட்டியதை டெல்லி …

“கருணாநிதியை தவிர எனக்கு வேறெந்த 'நிதி'யும்

தொடர்ந்து, பொங்கல் பரிசு நிதி குறித்த கேள்விக்கு, “எனக்குத் தெரிந்த ஒரே ‘நிதி’ முன்னாள் முதல்வர் கருணாநிதி மட்டும் தான். மற்ற ‘நிதி’ எதுவும் எனக்கு தெரியாது” என பதிலளித்து சென்றார். Junior Vikatan-ன் …

ராமர் கோயில் திறப்பு: `மற்றொரு கோத்ரா சம்பவம் நடக்க

ஜனவரி மாதம் 22-ம் தேதி மதியம் 12:45 மணிக்குள் ராமர் கோயிலின் கருவறையில் குழந்தை ராமர் சிலையைப் பிரதிஷ்டை செய்வதற்கான பணிகளை, ஸ்ரீ ராம ஜென்ம பூமி ஷேத்ரா அறக்கட்டளை மேற்கொண்டு வருகிறது. இதற்கான …

`எடப்பாடி குறித்த அந்த ரகசியம்; தெரியப்படுத்த வேண்டியவரிடம்

அ.தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், கோவை சூலூரில் `அ.தி.மு.க தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு” என்ற பெயரில் ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளைத் தீவிரப்படுத்தும் வகையில், கோவையில் பூத் …

WFI: `எங்கள் வாழ்வையே கெடுத்துவிட்டனர்!' – போராடும்

இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் (WFI) முன்னாள் தலைவரும், பா.ஜ.க எம்.பி-யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங், மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருந்த நிலையில், அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வீராங்கனைகள், வீரர்கள் …

சாதிப்பெயருடன் அமலாக்கத்துறை சம்மன்: “பாஜகவின் மனுநீதி

எதிர்க்கட்சியினரையும், நேர்மையான ஊடகவிலாளர்களையும், பா.ஜ.க-வின் பாசிச ஆட்சியை விமர்சிப்பவர்களையும், இந்துத்துவக் கொள்கைக்கு எதிரானவர்களையும், மனித உரிமை செயற்பாட்டாளர்களையும் பழிவாங்க அமலாக்கத்துறைக்கு கட்டற்ற அதிகாரமும், சுதந்திரமும் மோடி அரசு கொடுத்ததன் விளைவே இந்திய அளவில் முறைகேடுகள் …

Tamil News Live Today: இன்று தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!

இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி! திருச்சியில் ரூ.1,112 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள விமான நிலைய புதிய முனையத்தின் திறப்பு விழா, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38-வது பட்டமளிப்பு விழா ஆகியவற்றில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர …