விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே முதுகுடியில் புதிய தமிழகம் கட்சி நிர்வாகியின் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி, உயிரிழந்த கட்சி நிர்வாகியின் உருவப் …
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே முதுகுடியில் புதிய தமிழகம் கட்சி நிர்வாகியின் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி, உயிரிழந்த கட்சி நிர்வாகியின் உருவப் …
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ தி.நகர் சத்யா வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை! சென்னை தியாகராய நகர் தொகுதி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சத்யா என்கிற சத்ய நாராயணன் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த …
மனுதாரர் ஆந்திரப் பிரதேசத்தின் முதலமைச்சராக இருந்தபோது, அவர் செய்ததாகக் கூறப்படும் குற்றம் தொடர்பாக வழக்கு தொடர ஆந்திரப் பிரதேச ஆளுநரிடம் முன் அனுமதி பெற வேண்டும். இந்த வழக்கில் ஆளுநர்தான் விசாரணையைத் தொடங்க வேண்டும். …
கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி அன்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி, தமிழர் முன்னேற்றப் படை அமைப்பின் விஜயலட்சுமி உடன் சேர்ந்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் …
ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தெலுங்கு தேசம் கட்சியின் (டிடிபி) தலைவரும் ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடுவை குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) இன்று (செப்டம்பர் 9) காலை கைது செய்தது. ஆந்திர …
ஜி 20 உச்சி மாநாடு 2023: டெல்லிக்கு விரையும் உலக நாடுகளின் தலைவர்கள்! தலைநகர் டெல்லியில் நாளை (09-09-2023), நாளை மறுதினம் (10-09-2023) என இரு தினங்கள் ஜி20 அமைப்பின் உச்சி மாநாடு நடைபெறுகிறது. …
டெல்லி ஜி 20: ஸ்பெயின் அதிபர் வருகை ரத்து! டெல்லியில் நாளை ஜி 20 உச்சி மாநாடு தொடங்க உள்ளது. இதன் காரணமாக டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. உலகின் பல்வேறு நாட்டு தலைவர்கள் …
மேலும், நான் கோவிலுக்குள் நுழைய மறுத்து, வெளியிலிருந்து பூஜை செய்கிறேன் என்று சொன்னேன். அந்தக் கோயிலில் எல்லோரையும் சட்டையைக் கழற்றச் சொல்லவில்லை. ஒரு சிலரையே இப்படி நடத்தினார்கள். இது மனிதாபிமானமற்ற நடைமுறை, கடவுள் முன் …
மஞ்சள் நகரில் வெண்மைத்துறைக்குச் சொந்தமான தொழிற்சாலைக்காக, மூலப்பொருள்களைக் கொள்முதல் செய்வதில் தொடங்கி, ஒப்பந்தங்களை இறுதிசெய்வது வரை சகலத்திலும் தலையிடுகிறாராம் உள்ளூர் அமைச்சரின் உதவியாளர். முப்பது சதவிகிதம் வரை ‘கட்டிங்’ எதிர்பார்ப்பதால், வெலவெலத்துப்போயிருக்கிறார்கள் ஒப்பந்ததாரர்கள். “உதவியாளர்களால் …
பொன்முடி மீதான வழக்கு… இன்று மீண்டும் விசாரணை! சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து திமுக அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவியை விடுதலை செய்து வேலூர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அனந்த் வெங்கடேஷ் …