ஹண்டர் பைடன்: வரி ஏய்ப்பு செய்த அமெரிக்க அதிபரின் மகன்?! –

இந்த வழக்கு தொடர்பாக 9 குற்றச்சட்டுகள் அவர்மீது சுமத்தப்பட்டிருக்கிறது. இந்த வழக்குக்கு முன்னர் 2018-ம் ஆண்டில் 38-காலிபர் கோல்ட் கோப்ரா ரிவால்வரை வாங்கியது தொடர்பாக அவர் மீது மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதும், அது விசாரணையில் …

தொகுப்பாளர் டு அரசியல்வாதி; `விரும்புவதை செய்வதற்குப்

நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் அதிக கவனம் பெற்ற மாநிலங்களில் ஒன்று வடகிழக்கு மாநிலமான மிசோரம். ஆட்சியிலிருந்த மிசோ தேசிய முன்னணியும், கூட்டணியிலிருந்த பா.ஜ.க-வும் பெரும் தோல்வியைச் சந்தித்திருக்கின்றன. 2018-ம் ஆண்டு …

Vishal: `அரசியல் செய்ய முயலாதீர்கள்..!' – நடிகர்

சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாகக் கடந்த 2 நாள்களாகப் பெய்த பெருமழையால், பல இடங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. சீரமைப்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்த நிலையில், நடிகர் விஷால் தனது ட்விட்டர் …

`INDIA கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள

கடந்த ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் காரணமாக ‘இந்தியா’ கூட்டணியின் ஆலோசனைக் கூட்டங்கள் அனைத்தும் …

'சம்பள பாக்கி கேட்டதற்கு, எம்எல்ஏ மகன், என்னை

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் தங்கபாண்டியன். இவரின் மகன் ராமர், தன்னை தாக்கியதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், ராஜபாளையத்தை சேர்ந்த வாட்ச்மேன் முத்துசாமி என்பவர் புகார் மனு அளித்தார். இந்த …

4 மாநில தேர்தல் முடிவுகள்: பாஜக – 12; காங்கிரஸ் – 3; வட

மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியைத் தக்க வைக்கத் தவறியதோடு, ராஜஸ்தானிலும் ஆட்சியை பா.ஜ.க-விடம் பறிகொடுத்திருக்கிறது. இதனால், தேசியக் கட்சியான காங்கிரஸ் இப்போது மூன்று மாநிலங்களில் மட்டுமே ஆட்சியில் இருக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. …

Tamil News Live Today: மிஸோரம்: தொடங்கியது வாக்கு எண்ணிக்கை!

மிஸோரம்: தொடங்கியது வாக்கு எண்ணிக்கை! நடந்து முடிந்த 5 மாநிலத் தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கையானது நேற்றைய தினம், ஒரே கட்டமாக நடைபெறவிருந்தது. இதற்கிடையில் மிஸோரம் மாநிலத்துக்கு மட்டும் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்றைக்குத் …

`இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் முதல்வர் ஸ்டாலினா?‘ –

தொடர்ந்து கனிமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், “மத்தியில் ஆட்சியில் இருக்கக்கூடிய பா.ஜ.க.அரசு, எதிர்க்கட்சியை ரெய்டுகள், அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ. மூலம் மிரட்டி வருகிறது. இதுபோன்ற செயலுக்கு திராவிட இயக்கம் ஒருபோதும் பயப்படாது. நடைபெற்று முடிந்திருக்கிற 5 …

`இஸ்ரேல் இதைச் செய்தால், அந்நாட்டு வீரர்களை முழுமையாக

ஒப்பந்தத்தின்படி, நேற்றிரவு கடைசிக் கட்டமாக 10 இஸ்ரேலியர்கள், நான்கு தாய்லாந்து நாட்டினரை ஹமாஸ் விடுவித்தது. காசா முனையிலிருந்து எகிப்த்தின் ராஃபா எல்லையில் அவர்கள் விடப்பட்டிருக்கின்றனர். இந்த நிலையில், தென்னாப்பிரிக்காவுக்குச் சென்றிருந்த ஹமாஸ் அதிகாரியும் முன்னாள் …

“அமெரிக்கா, கனடாவின் குற்றச்சாட்டை இந்தியா தீவிரமாக

இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையைத் தொடர்ந்து, மோதல் போக்கு நீடிக்கிறது. இரு நாடுகளும் விசா வழங்குவதை நிறுத்திவைத்திருக்கின்றன. இந்தியாவிலிருக்கும் 40-க்கும் மேற்பட்ட கனடா தூதர்கள் வெளியேற்றப்பட்டனர். தங்கள் நாட்டு மக்களுக்கு …