Parliament Breach: `அத்துமீறலுக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பது

டிசம்பர் 13-ம் தேதி நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடந்துகொண்டிருந்தபோது, உள்ளே குதித்த இரண்டு இளைஞர்களால் பரபரப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக 5 பேர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களிடம் காவல்துறை விசாரணை மேற்கொண்டுவருகிறது. இதற்கிடையில், …

Tamil News Today Live: தாமிரபரணியில் தண்ணீர் குறைகிறது…

நெல்லையில் வடிய தொடங்கும் வெள்ளம்! தென் மாவட்டங்களில் கடந்த இருநாள்களாக பெய்த கனமழையை தொடர்ந்து பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கிறது. குறிப்பாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக நெல்லையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. …

அமெரிக்க சீக்கியர் கொலை முயற்சி; `கட்டாய பன்றி இறைச்சி,

ஆனாலும், அவருக்கு மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி உள்ளிட்ட அசைவ உணவுகள் மட்டுமே வழங்கப்பட்டன. அதையே உட்கொள்ளும்படி கட்டாயப்படுத்தியிருக்கிறார்கள். பலமுறை அவர் சைவம் எனத் தெரிவித்தும், கடந்த 11 நாள்களாக அவருக்கு உணவு வழங்க மறுத்துவிட்டனர். …

"ரோல் மாடல் ஜெயலலிதா; திமுக வாயால் வடை சுடுகிறது;

6 முறை கலைஞர், 5 முறை ஜெயலலிதா முதல்வராக இருந்திருக்கிறார்கள். ஆனால், இன்று வரை மழை நீரில் தமிழ்நாடு சிக்கிக்கொள்கிறது என்றால் என்ன பொருள் என்பதை சிந்திக்க வேண்டும். மகனுக்கான பதவி என்பதெல்லாம் அவருக்கு …

“திராவிட மாடல் ஆட்சியையும், ஆன்மிகத்தையும் பிரித்து

திண்டுக்கல் மாவட்டம் பழனி ஒன்றியத்திற்கு உட்பட்ட தொப்பம்பட்டி ஊராட்சியில் 97.30 கோடி செலவில்  பழனி – தாராபுரம் செல்லும் மாநில நெடுஞ்சாலையை இருவழி சாலையில் இருந்து நான்கு வழிச்சாலையாக அகலப்டுத்தும் பணியை நெடுஞ்சாலை மற்றும் …

Tamil News Today Live: தமிழகத்தில் 18 மாவட்டங்களில் மிதமான

தமிழகத்தில் 18 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன்கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தூத்துக்குடி, சிவகங்கை, மயிலாடுதுறை, …

“இந்தியாவில் தேடப்படும் தீவிரவாதிகள் கனடாவில் என்ன

கனடாவைச் சேர்ந்த சீக்கியத் தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, இந்தியா – கனடா இடையே நாளுக்கு நாள் மோதல் தீவிரமடைந்துவருகிறது. இதற்கிடையில், கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கனட …

Tamil News Today Live: நாடாளுமன்ற அத்துமீறல் விவகாரம்…

சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தேர்தல் வாக்குப்பதிவு துவங்கியது! சென்னை உயர் நீதிமன்றத்தில் பழைமையான வழக்கறிஞர் சங்கமாக சென்னை உயர் நீதிமன்றம் வழக்கறிஞர் சங்கத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்பட்டு …

“பாதுகாப்புக்காகத்தான் இதை பகிரங்கப்படுத்தினோம்!" –

எங்கள் மக்களுக்கு அமைதியையும், நம்பிக்கையையும் அதிகரிக்கவும், கூடுதல் பாதுகாப்புக்காகவும்தான் இதைப் பகிரங்கமாகப் பேசினோம். இந்தக் கொலைக்குப் பின்னால் இந்திய அரசாங்கம் இருந்தது என்பதை அறிவோம் அல்லது நாங்கள் நம்புவதற்கு எங்களுக்கு நம்பகமான காரணங்கள் இருக்கின்றன. …

கழுகார் அப்டேட்ஸ்: பழிவாங்கக் காத்திருக்கும் ‘மாம்பழ இளவரசு’

பழிவாங்கக் காத்திருக்கும் ‘மாம்பழ இளவரசு’!ரியல் எஸ்டேட்டுக்காகக் கால்வாய்… புகார் சொன்ன டெல்டா மாஜி… துணிவானவருக்கு நெருக்கமாக இருக்கும் மாம்பழ மாவட்ட இளவரசு, கட்சி நடவடிக்கைகளில் அதிகம் தலையிடுகிறார் எனக் கொதிக்கிறார்கள் சீனியர் ரத்தத்தின் ரத்தங்கள். …