
இன்று தூத்துக்குடி செல்கிறார் நிர்மலா சீதாராமன்! கனமழை மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் தூத்துக்குடி மாவட்டத்தை பார்வையிட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று அங்கு செல்கிறார். கடந்த சில நாள்களுக்கு முன்பு வங்க …
இன்று தூத்துக்குடி செல்கிறார் நிர்மலா சீதாராமன்! கனமழை மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் தூத்துக்குடி மாவட்டத்தை பார்வையிட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று அங்கு செல்கிறார். கடந்த சில நாள்களுக்கு முன்பு வங்க …
பெத்லகேம்(Bethlehem) என்னும் நகரம் இயேசு கிறிஸ்துப் பிறந்த இடமாகக் கிறிஸ்தவர்களால் நம்பப்படுகிறது. இந்த நகரம் பாலஸ்தீனத்தின் மேற்குக் கரை (West Bank) என்னும் பகுதியில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்காக ஆயிரக்கணக்கான பயணிகள் …
வேலூர் ஆட்சியர் அலுவலகம் அருகே டிசம்பர் 21-ம் தேதி எதிர்க்கட்சி எம்.பி-க்களைக் கண்டித்து, பா.ஜ.க-வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் கலந்து கொண்ட அந்தக் கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளரும் வேலூர் முன்னாள் மேயருமான கார்த்தியாயினி, இப்போதைய …
ஏனெனில், சனாதன தர்மம் குறித்து கருத்துகள் பேசப்பட்டு, இந்து மத உணர்வுகளைப் புண்படுத்தியபோதும், தற்போது எம்.பி தயாநிதி மாறனின் கருத்துகள் வெளியாகியிருக்கும் போதும் ராகுல் காந்தி குரல் கொடுத்திருக்க வேண்டும். சனாதன தர்ம சர்ச்சைக்கு …
கடந்த 13-ம் தேதி நாடாளுமன்றத்தில் நடந்த பாதுகாப்புக் குளறுபடி விவகாரத்தை எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். இதனால் ஏற்பட்ட அமளியால் 140-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதை எதிர்த்த …
ஐ.நா சபையின் போர் நிறுத்தத் தீர்மானத்துக்குப் பிறகும், தொடர்ந்து இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிகழ்ந்து வருகிறது. கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக 2.3 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்திருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான மக்கள் அகதிகள் முகாமில் …
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தி.மு.க எம்.பி-யும் முன்னாள் மத்திய அமைச்சருமான தயாநிதி மாறன், ஆங்கில கல்வியின் முக்கியத்துவம் குறித்துப் பேசிய போது, “இந்தி மட்டுமே படித்த உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாரிலிருந்து தமிழ்நாட்டுக்கு …
ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மற்றொரு மல்யுத்த வீரரான பஜ்ரங் புனியாவும், ஓலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் வீரேந்தர் சிங் யாதவும் தங்களுக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதைத் திருப்பியளிப்பதாகத் தெரிவித்தனர். இந்த …
ஜனவரி 2-ம் தேதி திருச்சி வருகிறார் பிரதமர் மோடி? திருச்சி விமான நிலையத்தில் கட்டப்பட்டுள்ள பிரமாண்ட புதிய முனைய திறப்பு விழா வரும் ஜனவரி மாதம் 2-ம் தேதி நடைபெற உள்ளதாகவும், இதில் பிரதமர் …
தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கு மத்திய அரசு தரப்பில் மேற்கொள்ளப்பட்ட மீட்புப் பணிகள், ஒதுக்கப்பட்ட நிதி குறித்து நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “அப்பா வீட்டு பணமா என்ற …