
கர்நாடக மாநிலம், பெங்களூரில் நடந்த காங்கிரஸ் நிகழ்ச்சி ஒன்றில் காங்கிரஸ் தலைவரும், கர்நாடக முதல்வருமான சித்தராமையா கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “இந்துத்துவா வேறு… இந்து வேறு. நான் இந்து. நாம் ராமரை …
கர்நாடக மாநிலம், பெங்களூரில் நடந்த காங்கிரஸ் நிகழ்ச்சி ஒன்றில் காங்கிரஸ் தலைவரும், கர்நாடக முதல்வருமான சித்தராமையா கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “இந்துத்துவா வேறு… இந்து வேறு. நான் இந்து. நாம் ராமரை …
ஜனவரி 17: பிபிசி-யின் India: the Modi Question ஆவணப்படத்தின் முதல் பாகம் வெளியாகி இந்தியா முழுவதும் மிகப்பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. ஜனவரி 18: ‘பா.ஜ.க MP -யும், WFI-யின் தலைவருமான பிரிஜ் பூஷன் …
ஜனவரி 10: தமிழ்நாட்டின் ஆளுநரிடம் இருந்து வந்த பொங்கல் அழைப்பிதழில் தமிழ்நாடு என்பதற்கு பதிலாக `தமிழகம்’ என்று இடம்பெற்றது. இது மிக பெரிய சர்ச்சையானது. ஏப்ரல் 10: தமிழக ஆளுநர் ஆர்.என் ரவிக்கு எதிராக …
`ஓர் அரசியல் தலைவராக, தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியவர். பொது சேவையில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்த விஜயகாந்தின் மறைவு, ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்துகிறது!’ – பிரதமர் மோடி `திரையுலகிலும் பொதுவாழ்விலும் தனது …
விஜயகாந்த் மரணம் தொடர்பான தகவல்கள் வெளியான நிலையில், தொண்டர்களும், அவரது ரசிகர்களும் பெரும் சோகத்தில் ஆழ்ந்திருக்கின்றனர். அவரது உடல், சாலிகிராமத்தில் இருக்கும் அவரது இல்லத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது. அவரது இல்லத்தில் தேமுதிக கட்சிக் கொடி, …
அப்போது பேசிய பிரேமலதா, “கேப்டன் கொடுத்த வேலையைச் சரியாகச் செய்வேன். எந்த நோக்கத்துக்காக கட்சி ஆரம்பிக்கப்பட்டதோ அந்த லட்சியத்தை நிச்சயம் வெல்வோம். 2024-ல் தே.மு.தி.க எம்.பி-க்கள் டெல்லிக்குச் செல்வது உறுதி. 2026-ல் தே.மு.தி.க ஆட்சி …
பிரான்ஸில் இருக்கும் ஈபிள் டவர் உலக அளவில் மிகவும் பிரபலமானதாகும். இந்த ஈபிள் டவர் கட்டப்பட்டு 134 ஆண்டுகள் ஆகின்றன. ஆண்டுக்குக் கிட்டத்தட்ட ஏழு மில்லியன் பார்வையாளர்களை ஈர்க்கும் இந்த ஈபிள் டவர், உலகின் …
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியிலுள்ள பஃபலோஸ் கிராமத்தில் கடந்த வியாழன் அன்று, இரண்டு இந்திய ராணுவ வாகனங்கள்மீது தீவிரவாதிகள் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்தினர். இதில் 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இருவர் காயமடைந்தனர். இந்தத் …
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த ஜூலை மாதம் முதல் `என் மண் என் மக்கள்’ என்ற தலைப்பில் 234 தொகுதிகளை இணைக்கும் விதமாக யாத்திரையை மேற்கொண்டு வருகிறார். இதன் ஒருபகுதியாக நேற்று திருவாரூரில் …
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்தவர் கணேசன். அ.தி.மு.க-வைச் சேர்ந்தவரான இவர், 3-வது வார்டு மாவட்ட கவுன்சிலராக இருக்கிறார். இந்த நிலையில், ‘ஸ்ரீவில்லிப்புத்தூர் தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ-வான மான்ராஜ், எனக்குக் கொலை மிரட்டல் விடுத்து வருகிறார். …