"சர்வதேச நாடுகளின் ஆதரவு இருந்தாலும்… இல்லாவிட்டாலும்

ஐ.நா-வின் செயற்கைக்கோள் பகுப்பாய்வு நிறுவனமான UNOSAT,’காஸாவின் உள்கட்டமைப்பில் 18 சதவிகிதம் அழிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பகுப்பாய்வு இரண்டு வாரங்களுக்கு முன் எடுக்கப்பட்ட விண்வெளிப் புகைப்படத்த அடிப்படையாகக்கொண்டது’ எனக் குறிப்பிட்டும் எச்சரித்திருக்கிறது. இந்த நிலையில், இஸ்ரேலின் வெளியுறவு …

“மருத்துவத்துறையின் தர்மத்திலிருந்து அரசும்,

தென்சென்னை தெற்கு மேற்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில், 170-வது வார்டில் புயல் நிவாரணமாக பெட்சீட், பாய் உள்ளிட்ட 18 பொருள்கள் அடங்கிய நிவாரணப் பொருள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் …

'சம்பள பாக்கி கேட்டதற்கு, எம்எல்ஏ மகன், என்னை

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் தங்கபாண்டியன். இவரின் மகன் ராமர், தன்னை தாக்கியதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், ராஜபாளையத்தை சேர்ந்த வாட்ச்மேன் முத்துசாமி என்பவர் புகார் மனு அளித்தார். இந்த …

`இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் முதல்வர் ஸ்டாலினா?‘ –

தொடர்ந்து கனிமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், “மத்தியில் ஆட்சியில் இருக்கக்கூடிய பா.ஜ.க.அரசு, எதிர்க்கட்சியை ரெய்டுகள், அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ. மூலம் மிரட்டி வருகிறது. இதுபோன்ற செயலுக்கு திராவிட இயக்கம் ஒருபோதும் பயப்படாது. நடைபெற்று முடிந்திருக்கிற 5 …

“பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில், ஆட்சி சிறப்பாக

மாறாக மகாத்மா காந்தியை கொலை செய்த நாதுராம் கோட்சேவுக்கு கொடி பிடிக்கின்ற வலதுசாரி மதவாத அமைப்புகளாக பா.ஜ.க.வின் ஏஜென்டாக ஆளுநர் நடந்துகொள்கிறார். ஆகவே சுதந்திரப் போராட்டத்தை பற்றி பேசவும் சுதந்திர போராட்ட தியாகிகளை பற்றி …

“யார் மிகப்பெரிய நாடக நடிகர்… சசிகலாவை கேட்டால்

தமிழக இளைஞர் நலன், விளையாட்டு மற்றும் சிறப்புத் திட்ட செயலாக்க துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக விருதுநகர் மாவட்டத்திற்கு வந்தார். சாத்தூரில், மகளிர் உரிமைத் திட்ட சிறப்பு முகாமில் …

`தடுப்புச்சுவர் கட்டுவதில் விதிமீறல் செய்கிறார்கள்' –

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே தளவாய்புரத்தில் அமைந்திருக்கிறது செட்டியார்பட்டி. இந்த ஊரிலுள்ள கண்மாயில், கரை பலவீனமாக இருக்கும் இடங்களில் வெள்ளத்தடுப்பு சுவர் கட்டுவதற்காக ஊராட்சி சார்பில் 2021-ம் ஆண்டு டெண்டர் விடப்பட்டது. இந்த டெண்டர் …

பொன்முடி சர்ச்சை: `அவர் ஒரு வாயில்லா பூச்சி’ – திமுக

ஆனால் அண்ணன் வி.பி.ராஜன், ஒரு மேடையில் பேசும்போது, `எனக்கென்று இறுதியாக ஒரேயொரு ஆசை உள்ளது. எங்க ஐயா இன்பநிதியையும் முதல்வராக்கி அழகு பார்த்தால் தான் என் ஆன்மா திருப்தி அடையும்’ என்று கருணாநிதியின் குடும்பத்திற்கு …

“மத்திய அரசு திட்டங்களை மாநில அரசு மூலம் செயல்படுத்துவதில்

இங்கு பட்டாசு தீப்பெட்டி தொழிற்சாலைகளுக்கு, தொழிலாளர்களுக்கு ஏற்படும் இன்னல்கள், சிக்கல்கள், பிரச்னைகள் குறித்து கேட்டேன். பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலுக்கு தற்போது நீதிமன்றத்தால் ஏற்பட்டுள்ள தடையினை நீக்குவதற்கு மத்திய அரசு அதன் பணியை நிச்சயமாக …

“மோடி ஆட்சியில் இருக்கும்வரை பட்டாசுத் தொழிலுக்கு தொல்லை

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள வந்த விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “பெண்கள் இடஒதுக்கீடு விவகாரத்தில் அரை மனதோடு மத்திய அரசு மசோதாவை நிறைவேற்றியுள்ளது. …