“தமிழகத்தில் சனாதனத்தை பற்றி பேசியதால்தான் இந்தியா கூட்டணி

தி.மு‌.க. அரசாங்கத்தின் தில்லுமுல்லுகளை வெளிக்கொண்டு வரும் வகையில் “தி.மு.க. பைல்ஸ்’ வெளியிடப்பட்டுள்ளது. அதில் வெளியிடப்பட்டுள்ள தி.மு.க. அமைச்சர்களின் ஊழல் விவரங்களை மக்கள் விவாதிக்கக்கூடிய அளவிற்கு அவர்களின் முகத்திரை கிழிந்திருக்கிறது. அதன் விளைவாகத்தான், ஊழல் குற்றச்சாட்டில் …

Karpoori Thakur: “ஜன் நாயக்’ பீகாரின் மக்கள் நாயகனுக்கு

கர்பூரி தாகூர் பிரதமர் மோடியும் தன்னுடைய X சமூக வலைதளப் பக்கத்தில், “சமூக நீதியின் தலைசிறந்த தலைவரான கர்பூரி தாகூருக்கு பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்க இந்திய அரசு முடிவு செய்திருப்பதில் மகிழ்ச்சி. …

“பாஜக-வை பாதுகாக்கும் கருவியாக, ராமர் கோயிலை எடுத்து

விருதுநகரில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மாணிக்கம் தாகூர் எம்.பி. செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், “இந்த ஆண்டுக்கான கடைசி குளிர்கால கூட்டத்தொடர் 9 நாள்கள் நடைபெற உள்ளது. கடந்த ஒன்பதரை …

திருவள்ளுவர்: `சனாதன துறவி!' – ஆளுநர் | `வள்ளுவரை

உலகம் முழுவதும் தமிழர்கள் வாழும் பகுதிகளில் பொங்கல் பண்டிகை விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தை இரண்டாம் நாளான இன்று, மாட்டுப் பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில், உலகப் பொதுமறை இயற்றிய …

வெள்ள பேரிடர் நிதி: `மத்திய அரசு ஒரு கண்ணில் வெண்ணையும்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த பி.ராமச்சந்திரபுரத்தில், முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ரா. கிருஷ்ணசாமி பெயரில் அறக்கட்டளை தொடங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எம்.பி., தமிழ் மாநில …

“கருணாநிதியை தவிர எனக்கு வேறெந்த 'நிதி'யும்

தொடர்ந்து, பொங்கல் பரிசு நிதி குறித்த கேள்விக்கு, “எனக்குத் தெரிந்த ஒரே ‘நிதி’ முன்னாள் முதல்வர் கருணாநிதி மட்டும் தான். மற்ற ‘நிதி’ எதுவும் எனக்கு தெரியாது” என பதிலளித்து சென்றார். Junior Vikatan-ன் …

சாதிப்பெயருடன் அமலாக்கத்துறை சம்மன்: “பாஜகவின் மனுநீதி

எதிர்க்கட்சியினரையும், நேர்மையான ஊடகவிலாளர்களையும், பா.ஜ.க-வின் பாசிச ஆட்சியை விமர்சிப்பவர்களையும், இந்துத்துவக் கொள்கைக்கு எதிரானவர்களையும், மனித உரிமை செயற்பாட்டாளர்களையும் பழிவாங்க அமலாக்கத்துறைக்கு கட்டற்ற அதிகாரமும், சுதந்திரமும் மோடி அரசு கொடுத்ததன் விளைவே இந்திய அளவில் முறைகேடுகள் …

Vijayakanth: `கொடை வள்ளல்… ஆருயிர் நண்பன்!' –

மதுரையைச் சேர்ந்த விஜயகாந்த் நெல்லை மாவட்டம், விக்கிரமசிங்கபுரம் பகுதியிலுள்ள புனித மரியன்னை உயர்நிலைப் பள்ளியில் சில ஆண்டுகள் விடுதியில் தங்கியிருந்து கல்வி கற்றார். அவருடன் படித்த பாலசுப்பிரமணியன் என்பவர், மின்வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். …

`கொலைசெய்யுறது ஒன்னும் புதுசில்லைனு மிரட்டுறாரு' –

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்தவர் கணேசன். அ.தி.மு.க-வைச் சேர்ந்தவரான இவர், 3-வது வார்டு மாவட்ட கவுன்சிலராக இருக்கிறார். இந்த நிலையில், ‘ஸ்ரீவில்லிப்புத்தூர் தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ-வான‌ மான்ராஜ், எனக்குக் கொலை மிரட்டல் விடுத்து வருகிறார். …

“வெள்ள மீட்பில் இன்னும் வேகம் வேண்டும்; மக்களின்

தூத்துக்குடியில் பெய்த அதிகனமழை காரணமாகவும், தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினாலும் தூத்துக்குடி மாவட்டமே வெள்ளக்காடாக மாறியது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, மக்களை சந்தித்து தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஆய்வு செய்தார். …