“அடுத்த 7, 8 மாதங்கள் மிக முக்கியமானவை..!' –

இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். சமூக ஊடக பதிவுகளை தீவிரமாகக் கண்காணித்து அவற்றில் சாதி, மதரீதியான வன்மங்களைப் பரப்பும் நபர்கள்மீது வழக்கு பதிவுசெய்து, துரிதமான நடவடிக்கை எடுக்க வேண்டும். இறுதியாக நமது …

Law and Order: ’அடுத்த 7,8 மாதங்கள் ரொம்ப முக்கியம்!’ சட்டம் ஒழுங்கு ஆலோசனை கூட்டத்தில் பொடி வைத்த முதல்வர்!

Law and Order: ’அடுத்த 7,8 மாதங்கள் ரொம்ப முக்கியம்!’ சட்டம் ஒழுங்கு ஆலோசனை கூட்டத்தில் பொடி வைத்த முதல்வர்!

“கடந்த ஒரு மாத காலமாக சில பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களில் தமிழ்நாட்டில் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன என்பதைப் போன்றத் தோற்றத்தை  உருவாக்கி வருகின்றன” TekTamil.com Disclaimer: This story is auto-aggregated by …

EPS: ’அதிமுக தொண்டர் மீது திமுக கொலைவெறித் தாக்குதல்’ ஈபிஎஸ் கண்டனம்!

EPS: ’அதிமுக தொண்டர் மீது திமுக கொலைவெறித் தாக்குதல்’ ஈபிஎஸ் கண்டனம்!

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விடியா திமுக அரசு பதவியேற்ற நாள்முதல் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, போதைப் பொருட்களின் நடமாட்டம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதையும்; ஆட்சி அதிகாரத்தில் இருக்கின்றோம் …

பினராயி விஜயனின் மகளுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர் மர்ம

கேரளாவை ஆளும் சி.பி.எம் முதல்வர் பினரயி விஜயனின் மகள் மாசப்படி வாங்கிய விவகாரம் குறித்து முதலில் விஜிலென்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார் கிரீஷ் பாபு. அங்கு அவரது மனு ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில், ஐகோர்ட்டில் வழக்கு …

`சீமான் தான் சூப்பர்; அவருக்கு தான் ஃபுல் பவர் இருக்கு

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “போலீஸில் புகார் அளித்தது முதல் ஊடகத்தை சந்திக்க அனுமதிக்கவில்லை. அதனால் தான் அதன் பின்னர் ஊடகத்தை சந்திக்கவில்லை” என்றார். பின்னர் வழக்கை வாபஸ் பெற்றது தொடர்பாக பேசிய விஜயலட்சுமி, …

அம்பேத்கர், திருவள்ளுவரை அவமதிக்கும் வகையில் பேச்சு –

அம்பேத்கர், திருவள்ளுவர் ஆகியோரை அவமதிக்கும் வகையில் பேசியதாக, விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் மாநில துணைத் தலைவர் ஆர்.பி.வி.எஸ்.மணியன் இன்று அதிகாலை போலீஸாரால் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். ஆர்.பி.வி.எஸ்.மணியன் ஆன்மிக சொற்பொழிவாளராக அறியப்படும் ஆர்.பி.வி.எஸ்.மணியன், கடந்த …

AR Rahman: `இனி மறக்குமா நெஞ்சம்?!' – களேபரமான

கடந்த ஆகஸ்ட் 12-ம் தேதி ஈ.சி.ஆர் ஆதித்யாராம் பேலஸ் சிட்டியில் நடைபெறவிருந்த ஏ.ஆர்.ரஹ்மானின் `மறக்குமா நெஞ்சம்’ இசைக் கச்சேரி மழை காரணமாக கடைசி நேரத்தில் தடைபட்டு, தள்ளிவைக்கப்பட்டது. இதனால் ஏமாற்றமடைந்த ரசிகர்கள் இனி எப்போது …

ரூ.16 கோடி மோசடி புகார்: தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் கைது

சென்னை: லிப்ரா புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தைச் சேர்ந்த தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் காவல்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக சென்னை மாநகர காவல்துறை சார்பில் வெளியிட்டப்பட்டுள்ள பத்திரிகை செய்தி: சென்னையைச்‌ சேர்ந்த பாலாஜி …

பாலியல் வழக்கு: செய்யாத குற்றத்துக்கு 47 ஆண்டுகள் சிறை;

இது குறித்துப் பேசிய மாவட்ட வழக்கறிஞர் அலுவலக தலைவர், “அமெரிக்க வரலாற்றில், டி.என்.ஏ ஆதாரங்கள் மூலம் தண்டனை நீக்கப்படும் இன்னசென்ஸ் திட்டத்தின்கீழ், செய்யாத குற்றத்துக்காக நீண்டகாலம் தண்டனை அனுபவித்த லியோனர்ட் மேக், தற்போது விடுவிக்கப்பட்டிருக்கிறார்” …

Palladam Murder: பல்லடத்தில் பதற்றம்! உடல்களை வாங்க மறுத்து சாலை மறியல்! போலீசார் குவிப்பு!

Palladam Murder: பல்லடத்தில் பதற்றம்! உடல்களை வாங்க மறுத்து சாலை மறியல்! போலீசார் குவிப்பு!

”கோவை சரக ஐஜி பவானிஸ்வரி, டிஐஜி சரவண சுந்தர் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் பல்லடத்தில் முகாம் இட்டுள்ளனர். அசம்பாவிதத்தை தடுக்க 4 மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான போலீசார் பல்லடம் பகுதியில் குவிப்பு” TekTamil.com Disclaimer: …