இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். சமூக ஊடக பதிவுகளை தீவிரமாகக் கண்காணித்து அவற்றில் சாதி, மதரீதியான வன்மங்களைப் பரப்பும் நபர்கள்மீது வழக்கு பதிவுசெய்து, துரிதமான நடவடிக்கை எடுக்க வேண்டும். இறுதியாக நமது …
Tag: police
“கடந்த ஒரு மாத காலமாக சில பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களில் தமிழ்நாட்டில் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன என்பதைப் போன்றத் தோற்றத்தை உருவாக்கி வருகின்றன” TekTamil.com Disclaimer: This story is auto-aggregated by …
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விடியா திமுக அரசு பதவியேற்ற நாள்முதல் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, போதைப் பொருட்களின் நடமாட்டம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதையும்; ஆட்சி அதிகாரத்தில் இருக்கின்றோம் …
கேரளாவை ஆளும் சி.பி.எம் முதல்வர் பினரயி விஜயனின் மகள் மாசப்படி வாங்கிய விவகாரம் குறித்து முதலில் விஜிலென்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார் கிரீஷ் பாபு. அங்கு அவரது மனு ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில், ஐகோர்ட்டில் வழக்கு …
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “போலீஸில் புகார் அளித்தது முதல் ஊடகத்தை சந்திக்க அனுமதிக்கவில்லை. அதனால் தான் அதன் பின்னர் ஊடகத்தை சந்திக்கவில்லை” என்றார். பின்னர் வழக்கை வாபஸ் பெற்றது தொடர்பாக பேசிய விஜயலட்சுமி, …
அம்பேத்கர், திருவள்ளுவர் ஆகியோரை அவமதிக்கும் வகையில் பேசியதாக, விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் மாநில துணைத் தலைவர் ஆர்.பி.வி.எஸ்.மணியன் இன்று அதிகாலை போலீஸாரால் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். ஆர்.பி.வி.எஸ்.மணியன் ஆன்மிக சொற்பொழிவாளராக அறியப்படும் ஆர்.பி.வி.எஸ்.மணியன், கடந்த …
கடந்த ஆகஸ்ட் 12-ம் தேதி ஈ.சி.ஆர் ஆதித்யாராம் பேலஸ் சிட்டியில் நடைபெறவிருந்த ஏ.ஆர்.ரஹ்மானின் `மறக்குமா நெஞ்சம்’ இசைக் கச்சேரி மழை காரணமாக கடைசி நேரத்தில் தடைபட்டு, தள்ளிவைக்கப்பட்டது. இதனால் ஏமாற்றமடைந்த ரசிகர்கள் இனி எப்போது …
சென்னை: லிப்ரா புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தைச் சேர்ந்த தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் காவல்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக சென்னை மாநகர காவல்துறை சார்பில் வெளியிட்டப்பட்டுள்ள பத்திரிகை செய்தி: சென்னையைச் சேர்ந்த பாலாஜி …
இது குறித்துப் பேசிய மாவட்ட வழக்கறிஞர் அலுவலக தலைவர், “அமெரிக்க வரலாற்றில், டி.என்.ஏ ஆதாரங்கள் மூலம் தண்டனை நீக்கப்படும் இன்னசென்ஸ் திட்டத்தின்கீழ், செய்யாத குற்றத்துக்காக நீண்டகாலம் தண்டனை அனுபவித்த லியோனர்ட் மேக், தற்போது விடுவிக்கப்பட்டிருக்கிறார்” …
”கோவை சரக ஐஜி பவானிஸ்வரி, டிஐஜி சரவண சுந்தர் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் பல்லடத்தில் முகாம் இட்டுள்ளனர். அசம்பாவிதத்தை தடுக்க 4 மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான போலீசார் பல்லடம் பகுதியில் குவிப்பு” TekTamil.com Disclaimer: …
