
சென்னை: நடிகை த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் சர்ச்சையாக பேசிய நிலையில், அவர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது. தற்போது நேரில் ஆஜராகுமாறு அவருக்கு சம்மன் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் வெளியான வீடியோ …
சென்னை: நடிகை த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் சர்ச்சையாக பேசிய நிலையில், அவர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது. தற்போது நேரில் ஆஜராகுமாறு அவருக்கு சம்மன் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் வெளியான வீடியோ …
சென்னை: நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகர் மன்சூர் அலி கான் மீது, ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்றில் பத்திரிகையாளரின் …
இதற்கிடையில், தான் அவ்வாறு பேசியது குறித்து மன்சூர் அலிகான், “த்ரிஷாவை உயர்வாகத்தான் பேசினேன். ஆதங்கத்தை காமெடியாகப் பேசியதை, கட் செய்து தவறாகப் பரப்பியிருக்கின்றனர்” என விளக்கமளித்தார். இருப்பினும், மன்சூர் அலிகான் மீது சட்டப்படி நடவடிக்கை …
இந்த நிலையில், திருவண்ணாலை எஸ்.பி கார்த்திகேயனின் பரிந்துரையின்படி, சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர்களில் அருள், பச்சையப்பன், தேவன், சோழன், திருமால், மாசிலாமணி, பாக்கியராஜ் ஆகிய 7 பேர்மீதும் குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுத்திருக்கிறார் மாவட்ட ஆட்சியர் முருகேஷ். …
அதில் எம்.எல்.எம்.இ மேம்பாட்டு கவுன்சிலில் மாநில தலைவர் பதவி தருவதாக கூறி 4 கோடி வரை பணம் கேட்டதாகவும், அதற்காக முதற்கட்டமாக 50 லட்சம் பணம் அளித்த நிலையில், அப்பதவியை நடிகை நமிதாவின் கணவர் …
அதில் எம்.எல்.எம்.இ மேம்பாட்டு கவுன்சிலில் மாநில தலைவர் பதவி தருவதாக கூறி 4 கோடி வரை பணம் கேட்டதாகவும், அதற்காக முதற்கட்டமாக 50 லட்சம் பணம் அளித்த நிலையில், அப்பதவியை நடிகை நமிதாவின் கணவர் …
திருநெல்வேலி காவல் ஆணையரிடம் கேரளாவைச் சேர்ந்த ஷர்மிளா என்பவர் அளித்த புகாரில், அமைச்சராக இருந்த சி.விஜயபாஸ்கர் தன்னிடம் வாங்கிய 14 கோடி ரூபாயில், 3 கோடி ரூபாய் மட்டும் திருப்பியளித்துவிட்டு, மீதிப் பணத்தைத் தராமல் …
தூத்துக்குடியில் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு, தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. தமிழகத்தில் எந்த வளர்ச்சிப் பணிகளையும் …
ஸ்ரீதரன் பிள்ளைகோவா ஆளுநர் இது குறித்து நம்மிடம் பேசிய பா.ஜ.க. சுற்றுச்சூழல் துறை பாதுகாப்புப் பிரிவு மாநிலத் தலைவர் கோபிநாத், “தமிழ்நாடு அரசு திட்டமிட்டே இது போன்று ஆளுநரை அவமதிக்கும்விதமாக செய்துள்ளது. ஒரு மாநிலத்தில் …
இது தொடர்பாக ராஜ்பவனின் எக்ஸ் சமூகவலைத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ள பதிவில், “ஆளுநர் மாளிகை மீது இன்று பிற்பகலில் தாக்குதல் நடத்தப்பட்டது. வெடிகுண்டுகளை ஏந்திய விஷமிகள் பிரதான வாயில் வழியாக உள்ளே நுழைய முயன்றனர். எனினும் உஷாராக …