யூனிஃபார்மிலே மிஸ்டு கால் கொடுத்து பாஜக-வில் சேர்ந்த

இந்நிலையில் ராஜேந்திரன், கார்த்திகேயன் இருவரும் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து நாகை போலீஸ் வட்டாரத்தில் பேசினோம், “பாதுகாப்பு பணியில் ஈடுப்படிருந்த ராஜேந்திரன், கார்த்திகேயன் இருவரும் பா.ஜ.கவில் சேர்வதற்காக அக்கட்சியினர் …

“ஃபிட்டாக இருங்கள் அல்லது வேலையை விட்டுச்

கடந்த ஆண்டு மே மாதம், அஸ்ஸாமில் பணிபுரியும் காவல்துறை அதிகாரிகள் தங்களது உடலை ஃபிட்டாக வைத்து, ஆகஸ்ட் 15-ல் நடைபெற உள்ள பிஎம்ஐ சோதனையில் பங்குகொள்ளுமாறு கூறப்பட்டது. இதற்காக காவல்துறையினருக்கு மூன்று மாத கால …

2024 புத்தாண்டு கொண்டாட்டம் – சென்னையில் மூடப்படும் சாலைகள்,

ஒவ்வொரு வருடத்தின் முதல் நாளான புத்தாண்டை வெகு சிறப்பாகக் கொண்டாடுவது மக்கள் வழக்கம். இதற்காக 31-ம் தேதி இரவு இனிப்பு, வாழ்த்துகள், ஆடல், பாடல் என்று பல்வேறு வகையில் மக்கள் கொண்டாடுவார்கள். கொண்டாட்டம் ஒரு …

திருவண்ணாமலை கோயிலில் பெண் இன்ஸ்பெக்டர்மீது தாக்குதல்? –

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் ‘ஆருத்ரா’ தரிசன விழா டிசம்பர் 27-ம் தேதி நடைபெற்றது. அன்றைய தினம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். தி.மு.க-வின் தலைமைச் செயற்குழு உறுப்பினரும், திருவண்ணாமலை நகராட்சியின் …

`விபத்து வழக்குகள்; போலீஸாருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை

சென்னையை அடுத்த மாதவரம் பால் பண்ணையில் பணியாற்றி வந்த அருளப்பன் என்பவர், 2009-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பண்ணைக்கு வந்த லாரி மோதி விபத்துக்குள்ளாகி, மரணமடைந்தார். இதையடுத்து, 27 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கக் …

கொலையா, தற்கொலையா… `Parasite' பட நடிகர், லீ சன்

இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் லீ சன் கியூன் போதைப் பொருள் பயன்படுத்தியது தொடர்பாக போலீஸாரின் விசாரணையில் இருந்தார். தென் கொரியாவைப் பொறுத்தவரையில் சட்டவிரோத போதைப் பொருள்கள் மீதான சட்டங்கள் மிகவும் கடுமையானவை. மரிஜூவானா …

`கொலைசெய்யுறது ஒன்னும் புதுசில்லைனு மிரட்டுறாரு' –

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்தவர் கணேசன். அ.தி.மு.க-வைச் சேர்ந்தவரான இவர், 3-வது வார்டு மாவட்ட கவுன்சிலராக இருக்கிறார். இந்த நிலையில், ‘ஸ்ரீவில்லிப்புத்தூர் தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ-வான‌ மான்ராஜ், எனக்குக் கொலை மிரட்டல் விடுத்து வருகிறார். …

மும்பையில் 144 தடை உத்தரவு: இட ஒதுக்கீடு கோரி 24-ம் தேதி

மும்பையில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கின்றன. இந்த விழாக்களில் அதிகப்படியான மக்கள் கூடுவார்கள் என்பதால், விஷமிகள் தாக்குதலில் ஈடுபட்டுவிடக் கூடாது என்பதற்காக, மும்பையில் போலீஸார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருக்கின்றனர். எனவே வரும் …

புதுச்சேரி: 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த

புதுச்சேரி, காலாப்பட்டு தொகுதியின் தற்போதைய பா.ஜ.க எம்.எல்.ஏ கல்யாணசுந்தரம். 2011-ம் ஆண்டு முதல்வர் ரங்கசாமி தொடங்கிய என்.ஆர் காங்கிரஸ் சார்பில், இதே காலாப்பட்டு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அந்த தேர்தலில் என்.ஆர் காங்கிரஸ் …

இபிஎஸ், ஆத்தூர் இளங்கோவன் பெயரைக்கூறி, கூட்டுறவுத்துறை பெண்

அதை உண்மை என நம்பி கடன் வாங்கியும், நகைகளை அடகு வைத்தும் சதீஷ்குமார், ரவிச்சந்திரன், சதீஷ்குமாரின் மனைவி சங்கீதா ஆகியோரிடம் பணத்தைக் கொடுத்தோம். பணத்தை வாங்கிக் கொண்டபின்னர், அவர்கள் வேலையை நிரந்தரம் செய்வதாக உறுதியளித்தனர். …