`மத மோதலை ஏற்படுத்தும் பேச்சு?’ – அண்ணாமலைக்கு எதிரான வழக்கு

2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் “பேசு தமிழா பேசு” என்ற யூடியூப் சேனலுக்கு தமிழக பாஜக தலைவர் K.அண்ணாமலை  பேட்டியளித்தார். அந்த பேட்டியில், இந்து மத கலாசாரத்தை அழிக்கும் நோக்குடனும்,  கிறிஸ்தவ மிஷனரிகளின் துணையுடனும்  …

`தீபாவளி குறித்த அண்ணாமலை பேச்சு!' – புகாரளித்த பியூஷ்

ஆனால், காவல்துறை சார்பில் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவில்லை. இதையடுத்து, அவர் சேலம் நான்காவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் பியூஷ் மானுஷ். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், `இந்த வழக்கை …