நினைத்த காரியம் நடக்க, திருமணம் நடைபெற, பிரிந்தவர்கள் ஒன்று சேர, முதிர்ந்த வயதில் திருச்சேவை செய்ய பலம் பெற, குழந்தை பாக்கியம், நோய் நிவர்த்தி, நாக தோஷ விலக என அனைத்தும் இங்குள்ள பெருமாளையும் …
நினைத்த காரியம் நடக்க, திருமணம் நடைபெற, பிரிந்தவர்கள் ஒன்று சேர, முதிர்ந்த வயதில் திருச்சேவை செய்ய பலம் பெற, குழந்தை பாக்கியம், நோய் நிவர்த்தி, நாக தோஷ விலக என அனைத்தும் இங்குள்ள பெருமாளையும் …
மதுரை: மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோயிலில் இன்று புரட்டாசி பெருந்திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். மதுரையை ஆண்ட மன்னர் திருமலை நாயக்கர் கனவில் தோன்றிய பெருமாள், …
சென்னை: சென்னை, மதுரை, திருச்சி, தஞ்சையில் உள்ள திவ்யதேசம் பெருமாள் கோயில்களின் ஒருநாள் சுற்றுலாவுக்கான முன்பதிவு நடைபெற்று வருவதாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னையில் …
ஈரோடு: கோபி நந்த கோகுலத்தில் உள்ள பெருமாள் கோயில் மகா கும்பாபிஷேகத்தையொட்டி, பவானி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டு கும்பாபிஷேக பூஜைகள் நேற்று தொடங்கின. ஈரோடு மாவட்டம் கோபி, கோடீஸ்வரா நகரில் நந்த …