ஜாமீனில் வந்த துணைவேந்தரை சந்தித்து ஆலோசனை நடத்திய ஆளுநர் –

கைதாகி ஜாமீனில் வெளியில் வந்த துணை வேந்தரை அரசியல் சட்டப்படி ஆளுநராக இருப்பவர் சந்தித்து இருப்பது அவருக்கு அவமானமாக இல்லையா?. தலைவர்கள் ஒரு நிகழ்ச்சிக்கு வருகிறார்கள் என்றால் அங்கு மேடையை பகிர்ந்து கொள்பவர்கள் மீது …

பெரியார் பல்கலை., விவகாரம்; `டி.ஜி.பி, கமிஷனர்மீது அமித்

தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, சேலத்தில் `என் மண் – என் மக்கள்’ நடைப்பயணத்தை ஆரம்பித்தார். இந்நிகழ்ச்சியின் தொடக்கமாக சேலம் பனமரத்துப்பட்டி பிரிவு ரோடு பகுதியில் பா.ஜ.க-வின் நாடாளுமன்றத் தொகுதி அலுவலகத்தை திறந்துவைத்தார். …

`பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு ஜாமீன் வழங்கியது

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன், விதிகளை மீறி, அரசு அனுமதி பெறாமல், பல்கலைக்கழகத்தின் பல்வேறு பணிகளை மேற்கொள்வதற்காக, சொந்தமாக பெரியார் பல்கலைகழக தொழில்நுட்ப தொழில் முனைவோர் மற்றும் ஆராய்ச்சி ஃபவுண்டேஷன் (PUTER) என்ற …

நூல் வெளியிட்ட விவகாரம்; பேராசிரியருக்கு மெமோ வழங்கிய

நிர்வாக அனுமதி பெறாமல் இந்த நூல்களை எழுதியதற்காக ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என விளக்கம் கேட்டு, சமீபத்தில் பல்கலைக்கழக நிர்வாகம் பேராசிரியர் சுப்ரமணிக்கு மெமோ வழங்கியது. கலை, இலக்கியம், அறிவியல், கல்வியியல் மற்றும் …

`தமிழக அரசுதான் சம்பளம் போடுதுனு தெரியுமா?’ – உறுதிமொழி

சேலத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் அரசு உறுதிமொழி ஆய்வுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் உறுதிமொழி ஆய்வுக் குழு தலைவர் வேல்முருகன் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு, சேலம் ஏற்காடு அரசு மருத்துவமனை, உயிரியல் …

Ramadoss : அப்பட்டமான விதிமீறல், முறைகேடு.. பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் தேர்வை அரசே நடத்த வேண்டும் - ராமதாஸ்!

Ramadoss : அப்பட்டமான விதிமீறல், முறைகேடு.. பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் தேர்வை அரசே நடத்த வேண்டும் – ராமதாஸ்!

இது ஒருபுறமிருக்க, பதிவாளர், தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர், தொலைதூரக் கல்வி இயக்குனர் ஆகிய மூன்று பதவிகளுக்கும் ஒரே நேரத்தில் அறிவிக்கை வெளியிடப்பட்ட நிலையில், அனைத்து பணிகளுக்கும் ஒரே நேரத்தில் தான் நேர்காணல் நடத்தப்பட வேண்டும். ஆனால், …