பென்ஷனுக்காக 40 ஆண்டுகளாக காத்திருக்கும் 96 வயது சுதந்திர

நாட்டின் விடுதலைக்காகப் போராடிய சுதந்திரப் போராட்ட வீரரொருவர், மத்திய அரசின் பென்ஷனுக்காக 40 ஆண்டுகளாகக் காத்திருப்பதைக் கண்டறிந்த டெல்லி உயர் நீதிமன்றம், சம்பந்தப்பட்ட நபருக்கு வட்டியுடன் சேர்த்து மொத்த பென்ஷனையும் வழங்குமாறு மத்திய அரசுக்கு …