தமிழில் ரஜினியுடன் ஜெயிலர் படத்தில் நடித்த கர்நாடகா சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமாரின் மனைவி கீதா சிவ ராஜ்குமார், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம், கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். …
தமிழில் ரஜினியுடன் ஜெயிலர் படத்தில் நடித்த கர்நாடகா சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமாரின் மனைவி கீதா சிவ ராஜ்குமார், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம், கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். …
மேற்கு வங்கத்தை சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.மஹுவா மொய்த்ரா, நாடாளுமன்றத்தில் குறிப்பிட்ட நிறுவனத்திற்கு எதிராக கேள்வி கேட்க தனியார் நிறுவன தொழிலதிபரிடம் பணம் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பா.ஜ.க.எம்.பி.நிஷிகாந்த் துபே இந்த பிரச்னையை பெரிய …
அக்டோபர் 01-ம் தேதி தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் தலைமையின் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் தொகுதி பொறுப்பாளர்கள், திமுக தலைமை கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர். முதல்வர் ஸ்டாலின் தனது …
சென்னை, தேனாம்பேட்டையில் இருக்கும் காமராஜர் அரங்கில் `சாதிவாரி கணக்கெடுப்பின் அவசியமும்-முக்கியத்துவமும்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. தமிழ்நாடு காங்கிரஸின் பிற்படுத்தப்பட்டோர் துறை சார்பாக நடந்த இந்த நிகழ்ச்சிக்கு கே.எஸ்.அழகிரி தலைமை வகித்தார். தி.க.தலைவர் கி.வீரமணி, …
மத்திய பா.ஜ.க அரசு அறிவித்தபடி நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடர் பற்றிய நிகழ்ச்சி நிரல் வெளியிடப்பட்டிருந்தாலும், இந்த கூட்டம் அதற்காக மட்டும் தானா, அல்லது ஒரே நாடு ஒரே …
வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் ஆஜராகவில்லை! சீமான் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி தொடர்ந்து குற்றச்சாட்டுக்களைக் கூறி வருகிறார். இதையடுத்து, நடிகை விஜயலட்சுமி புகார் தொடர்பாக நாம் தமிழர் …
அமைச்சர் மஸ்தானுடைய மகன், மருமகன் கட்சிப் பதவி பறிப்பு! திமுக தலைமை அமைச்சர் செஞ்சி மஸ்தான் மீது கள்ளச்சாராய பிரச்னை, உட்கட்சி பூசல் போன்ற சர்ச்சைகள் தொடர்ந்தன. குறிப்பாக திண்டிவனம் நகர்மன்ற தி.மு.க-வில் 13 …
ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிலைக்குழு தலைவர் கனிமொழி எம்.பி. தலைமையில் ஏ.கே.பி சின்ராஜ், ராஜ்வீர்டிலர், நரேந்திர குமார், தளரி ரெங்கையா, அப்துல்லா, கீதாபென்வா, ஷியாம் சிங் யாதவ் உள்ளிட்ட 11 பேர் …
“செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை சிறப்பு நீதிமன்றமே விசாரிக்கும்!” சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஜூன் 14-ம் தேதி அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைதுசெய்யப்பட்டார். இதையடுத்து, செந்தில் பாலாஜியின் …
மணிப்பூர் கலவரம், நாடாளுமன்றத் தேர்தல், I.N.D.I.A கூட்டணியின் அடுத்தகட்ட செயல்திட்டங்கள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியப் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியை தொடர்புகொண்டு பல்வேறு கேள்விகளை முன்வைத்தேன்… “இந்தியா கூட்டணி எம்.பி-க்கள் மணிப்பூருக்கு …