"அமைதிக்கான 3 மூன்று நிபந்தனைகள் இவை!" –

ஹமாஸின் தாக்குதலைத் தொடர்ந்து, இரண்டு மாதங்களுக்கும் மேலாக பாலஸ்தீனத்தின் காஸா நகரில் போர் தொடுத்துவருகிறது இஸ்ரேல். இஸ்ரேலின் இந்தத் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீனியர்கள் எண்ணிக்கை 21,000-ஐ நெருங்கிக்கொண்டிருக்கிறது. 50,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் படுகாயமடைந்திருக்கின்றனர். இந்த …

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கணவர், குழந்தையுடன் உயிரிழந்த

இப்படியிருக்க, சமீபத்தில் காஸாவிலிருந்து வெளியேறிய டிமா, தெற்கு காஸாவிலுள்ள தன்னுடைய பெற்றோரின் வீட்டில் இருந்துவந்தார். இந்த நிலையில், நேற்று இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், தான் தங்கியிருந்த வீடு வெடிகுண்டு தாக்குதலுக்குள்ளானதில், டிமா உயிரிழந்தார். இந்தத் …

இஸ்‌ரேல் – ஹமாஸ் யுத்தம் 11: ஹிஸ்புல்லா முதல் இஸ்லாமிக்

உலகின் தலைசிறந்த ராணுவங்களில் ஒன்று… உலகின் மிகத் திறமையான உளவுத்துறை… இத்தனையும் இருந்தும் இஸ்ரேல் ஏன் இத்தனைக் காலம் ஹமாஸை சமாளிக்க முடியாமல் திணறியது? இன்று ஹமாஸை ஒடுக்குவதற்காக காஸா பகுதியில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்களை …

இஸ்‌ரேல் – ஹமாஸ் யுத்தம் 10: Mossad மட்டுமா? உலகம் முழுக்க

இஸ்ரேல் மற்றும் வெளிநாட்டவர்கள் துறை, யூதர்கள் மத்தியில் இருக்கும் மனித உரிமை அமைப்புகளையும், பாலஸ்தீனர்களைக் கொல்வதற்காக இயங்கும் யூத அடிப்படைவாத அமைப்புகளையும் கண்காணிக்கிறது. மூன்றாவதாக செக்யூரிட்டி பிரிவு ஒன்று இருக்கிறது. நாட்டின் முக்கியமான இடங்களையும் …

இஸ்‌ரேல் – ஹமாஸ் யுத்தம் 7: ஹமாஸ் இயக்கத்தின் ரத்த வரலாறு!

அமெரிக்காவின் தலையீட்டின் பேரில் பாலஸ்தீன சுயாட்சிப் பகுதி உருவாக்கப்பட்டபோதே, அங்கு தேர்தல்கள் மூலம் அரசு அமைய வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. இஸ்‌ரேலின் அதிகாரத்துக்கு உட்பட்ட சுயாட்சிப் பகுதி என்றாலும், பாலஸ்தீனத்துக்கு ஓர் அதிபர் உண்டு, …

இஸ்‌ரேல் – ஹமாஸ் யுத்தம் 4: காஸா எனும் திறந்தவெளி

தாக்குதல் ஆரம்பித்த முதல் இரண்டு வாரங்களிலேயே காஸாவில் கிட்டத்தட்ட 5,000 கட்டடங்கள் அழிக்கப்பட்டுள்ளன. ‘வடக்கு காஸாவில் 15% கட்டடங்கள் மனிதர்கள் வசிக்கத் தகுதியற்றவை ஆகிவிட்டன’ என்று ஐ.நா கூறியுள்ளது. ஏற்கெனவே காஸாவில் பலர் வீடற்றவர்களாக …

"பாலஸ்தீன மக்களுக்கு இந்தியா மனிதாபிமான உதவிகளைச்

பாலஸ்தீனத்தின் ஹமாஸ் குழு, கடந்த 7-ம் தேதியன்று இஸ்ரேல்மீது திடீர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. அதைத் தொடர்ந்து, ஹமாஸ்மீது எதிர்த் தாக்குதல் தொடுப்பதாகப் பாலஸ்தீனத்தின் காஸாவில் தொடர்ந்து தாக்குதல் நடத்திவருகிறது இஸ்ரேல். கூடவே, இஸ்ரேலுக்கு …

Israel War: ’இஸ்ரேலில் இருந்து 147 தமிழர்கள் இதுவரை தாயகம் திரும்பி உள்ளனர்!’ தமிழக அரசு

Israel War: ’இஸ்ரேலில் இருந்து 147 தமிழர்கள் இதுவரை தாயகம் திரும்பி உள்ளனர்!’ தமிழக அரசு

”தமிழ்நாடு அரசின் சார்பில் அறிவிக்கப்பட்ட உதவி எண்கள் மூலம் அங்கு சிக்கித் தவித்த 158 தமிழர்களின் தகவல்கள் அறியப்பட்டது. இவர்களுடன் தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலத்துறையின் மூலம் தொடர்பு ஏற்படுத்தப்பட்டு, அவர்களின் தேவைகள் …

“இஸ்ரேலின் தரைவழி தாக்குதல் எங்களை அச்சுறுத்தவில்லை;

இஸ்ரேல் – பாலஸ்தீனத்துக்கு மத்தியில் கடந்த 7-ம் தேதி முதல் போர் நடந்துவருகிறது. இந்தப் போரில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பலர் சிறைப்பிடிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தப் போரின் தாக்கம் பல்வேறு நாடுகளில் பரவிவருகிறது. இதனிடையே, ஹமாஸ் …

24 ஆண்டுகள் சிறை; Hamas-ன் முக்கியப்புள்ளி; இஸ்ரேல்

பாலஸ்தீனத்தின் ஹமாஸ் குழு, அக்டோபர் 7-ம் தேதியன்று இஸ்ரேல்மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. அதற்குப் பதிலடியாக, ஒரு வாரத்துக்கு மேலாக பாலஸ்தீனத்தின் காஸா நகரில் தொடர்ந்து போர் நடத்தி வருகிறது இஸ்ரேல். இந்த மோதலில், …