
லாகூர்: வீரர்களை எப்படி உருவாக்க வேண்டும் என்பதை இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் இருந்து பாகிஸ்தான் கற்றுக்கொள்ள வேண்டும் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சோயப் மாலிக் தெரிவித்துள்ளார். ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் …
லாகூர்: வீரர்களை எப்படி உருவாக்க வேண்டும் என்பதை இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் இருந்து பாகிஸ்தான் கற்றுக்கொள்ள வேண்டும் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சோயப் மாலிக் தெரிவித்துள்ளார். ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் …
கொல்கத்தா: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது இந்திய ரசிகர்கள் காட்டிய அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று பாகிஸ்தான் கேப்டன் பாபர் அஸம் கூறியுள்ளார். ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று …
கொல்கத்தா: நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரை இறுதி சுற்றுக்கு இந்தியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் முன்னேறியுள்ளன. அடுத்த சுற்றுக்கு நான்காவது அணியாக முன்னேற உள்ள அணி எது …
மும்பை: “இந்திய வீரர்களுக்கு ஐசிசி உதவுகிறது. இந்திய பவுலர்களுக்கு வழங்கப்பட்ட பந்துகளை சோதிக்க வேண்டும்” என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹசன் ராசா கூறிய கருத்துக்கு இந்திய வீரர் மொகமது ஷமி …
மும்பை: இந்திய அணி விளையாடும் உலகக் கோப்பை அரையிறுதி போட்டிக்கான மைதானம் இன்னும் இறுதியாகாமல் இருக்கிறது. மேலும், அரையிறுதி போட்டிக்கான டிக்கெட் விற்பனையும் தாமதமாகியுள்ளது. ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் லீக் …
தென் ஆப்பிரிக்காவை நேற்று ஈடன் கார்டன் மைதானத்தில் இந்திய அணி வீழ்த்தியதையடுத்து இந்தியா 16 புள்ளிகளுடன் ராஜநடை போட்டு வருகின்றது. தென் ஆப்பிரிக்கா 12 புள்ளிகளுடனும், ஆஸ்திரேலியா 10 புள்ளிகளுடனும், நியூஸிலாந்து 8 புள்ளிகளுடனும் …
பெங்களூரு: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் நியூசிலாந்து – பாகிஸ்தான் ஆட்டத்தின்போது மழை குறுக்கிட்டதால் டக்வொர்த் லூயிஸ் முறையில் 21 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் …
லாகூர்: “எவ்வளவு மன அழுத்தம் நாள் வந்தாலும், நாள் முடிவில் நான் முதலில் அழைப்பது அன்ஷாவைதான்” என்று தனது மனைவி குறித்து முதன்முறையாக பேசியுள்ளார் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாஹீன் ஷா அப்ரிடி. பாகிஸ்தான் …
கொல்கத்தா: நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி அடுத்து விளையாட உள்ள இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று டாப் 4 அணிகளில் ஒன்றாக தொடரை நிறைவு செய்யும் என பாகிஸ்தான் அணியின் …
கொல்கத்தா: கொல்கத்தா ஈடன் கார்தான் மைதானத்தில் நடந்த வங்கதேசத்துக்கு எதிரான உலகக் கோப்பை ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி எளிதில் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் நீண்ட தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் …