
பாகிஸ்தான் – ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே பெர்த்தில் இன்று முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியது, டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்து முதல் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 346 ரன்கள் …
பாகிஸ்தான் – ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே பெர்த்தில் இன்று முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியது, டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்து முதல் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 346 ரன்கள் …
ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் எல்லையில் இருக்கிறது தேரா இஸ்மாயில் கான் மாவட்டம். பழங்குடிகள் அதிகம் வாழும் இந்த மாவட்டத்தின் எல்லையில், தாராபன் காவல் நிலையம் இருக்கிறது. இந்தக் காவல் நிலையம், பாகிஸ்தான் ராணுவ முகாமாகச் …
ராய்ப்பூரில் ஆஸ்திரேலிய அணியை 4-வது டி20 போட்டியில் வீழ்த்தி 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-1 என்று கைப்பற்றியதை அடுத்து டி20 சர்வதேச போட்டிகளில் அதிக வெற்றிகளுடன் இந்தியா முதலிடம் வகித்து, பாகிஸ்தானை பின்னுக்குத் …
கராச்சி: பாகிஸ்தான் அணியின் இயக்குநர் முகமது ஹபீஸ், “பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் ஒப்பந்தத்தில் உள்ள வீரர்கள் நாட்டுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும். தனியார் லீகுகளுக்கான முக்கியத்துவம் இரண்டாம்பட்சம்தான்” என்று கூறியுள்ளார். பாகிஸ்தான் அணி தற்போது …
லாகூர்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர்களாக முன்னாள் வீரர்களான உமர் குல், சயீத் அஜ்மல் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் முடிவடைந்த ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி லீக் …
இஸ்லாமாபாத்: டி20, ஒருநாள், டெஸ்ட் ஆகிய மூன்று ஃபார்மெட்டுகளில் இருந்தும் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பொறுப்பை பாபர் அஸம் ராஜினாமா செய்துள்ள நிலையில், புதிய கேப்டன்களாக ஷாஹீன் ஷா அஃப்ரிடியும், ஷான் மசூத்தும் அறிவிக்கப்பட்டுள்ளனர். …
கராச்சி: பாகிஸ்தானின் உலகக் கோப்பை தோல்வி குறித்து கூறும்போது, ஐஸ்வர்யா ராய் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த பாகிஸ்தான் முன்னாள் வீரர் அப்துல் ரசாக்குக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. நடப்பு ஒருநாள் …
கொல்கத்தா: நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து வெளியேறி உள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் அணி. இந்த நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசிப் போட்டியில் பாகிஸ்தான் விளையாடி முடித்த பின்னர் பாகிஸ்தான் கேப்டன் …
கொல்கத்தா: உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியை எளிதில் வீழ்த்தி இங்கிலாந்து அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றுள்ளது. ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் …
கொல்கத்தா: உலகக் கோப்பை தொடரில் இருந்து பாகிஸ்தான் அணி வெளியேற்றப்பட்டதால், அரையிறுதியில் இந்தியாவை நியூஸிலாந்து எதிர்கொள்வது உறுதியாகியுள்ளது. அதன்படி, மும்பை வான்கடே மைதானத்தில் வரும் புதன்கிழமை (நவ.15-ம் தேதி) நியூஸிலாந்தை இந்தியா எதிர்கொள்ளவுள்ளது. கொல்கத்தா …