
“ஷாஹின் அஃப்ரிடி பந்துவீச்சு குறித்து அனைவரும் ‘ஹைப்’ செய்கின்றனர். அவர் ஒன்றும் வாசிம் அக்ரம் அல்ல. பாகிஸ்தானின் ஒட்டுமொத்த பந்து வீச்சு குறித்த பெருமிதங்கள், ஹைப் எல்லாம் உண்மைக்குப் புறம்பானது” என இந்திய அணியின் …
“ஷாஹின் அஃப்ரிடி பந்துவீச்சு குறித்து அனைவரும் ‘ஹைப்’ செய்கின்றனர். அவர் ஒன்றும் வாசிம் அக்ரம் அல்ல. பாகிஸ்தானின் ஒட்டுமொத்த பந்து வீச்சு குறித்த பெருமிதங்கள், ஹைப் எல்லாம் உண்மைக்குப் புறம்பானது” என இந்திய அணியின் …
புதுடெல்லி: புதுடெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணியை 69 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது ஆப்கன் அணி. உலகக் கோப்பை வரலாற்றில் அந்த அணி பதிவு செய்துள்ள …
லக்னோ: லக்னோவில் நேற்று நடைபெற்ற உலகக் கோப்பைப் போட்டியில் இலங்கையை ஆஸ்திரேலியா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவு செய்தது. பவுலிங்கில் ஆடம் ஜம்பா, கமின்ஸ், ஸ்டார்க் சிறப்பாக செயல்பட்டனர். அதேபோல், …
ஆஸ்திரேலியா நேற்று 2023 உலகக் கோப்பைத் தொடரின் முதல் வெற்றியை ஈட்டியது. கஷ்டப்பட்டுத்தான் இந்த வெற்றியை ஈட்டியது. இலங்கை அணி அற்புதமான தொடக்கம் கண்டு 157/1 என்று இருந்தது. அங்கிருந்து அடுத்த 52 ரன்களுக்குள் …
அகமதாபாத்: ‘‘இந்தியாவில் நடந்து வரும் உலகக் கோப்பை 2023, ஐசிசி உலகக் கோப்பை போல் இல்லை. மாறாக பிசிசிஐ உலகக் கோப்பைப் போல் உள்ளது’’ என்று பாகிஸ்தான் அணி இயக்குநர் மிக்கி ஆர்தர் எல்லோரும் …
டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உலகக் கோப்பைப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியிடம் உலக சாம்பியன் இங்கிலாந்து அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் மண்ணைக் கவ்வியது. இதன்மூலம் நடப்பு உலகக்கோப்பையில் ஆகப் பெரிய அதிர்ச்சித் தோல்வியை இங்கிலாந்துக்குப் …
பழநி: திண்டுக்கல் மாவட்டம், பழநியை அடுத்த பாலசமுத்திரம் பகுதியில் கொடைக்கானல் மலை அடிவாரம் அருகேயுள்ள ரெங்கசாமி மலை கரட்டின் உச்சியில் அமைந்துள்ளது ரெங்கநாத பெருமாள் கோயில். பழநி வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த மலைப் …
‘யுத்தம்’ இல்லாத உலகம் வேண்டுமென சாமானிய மனிதர் ஒவ்வொருவரும் விரும்புவர். ஆனாலும் மண், பொன் என வளங்களை சுரண்டவும், பிரிவினையின் பெயராலும், ஆட்சி அதிகாரத்தினாலும் உலகின் ஏதேனும் ஒரு பகுதியில் யுத்தம் மேற்கொள்ளப்படுகிறது. ஆதி …
அகமதாபாத்தில் சனிக்கிழமை இந்தியா – பாகிஸ்தான் இடையிலான உலகக் கோப்பைப் போட்டி நடைபெறுகிறது. இரு நாடுகளுக்கு இடையே இருத ரப்பு போட்டிகள் அரசியல் காரணங்களால் நடைபெறாமல் இருப்பதால் பெரிய தொடர்களில் இரு அணிகளும் மோதும்போது …
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்ற உலகக் கோப்பை 2023 தொடரின் 8-வது லீக் போட்டியில் இலங்கை நிர்ணயித்த 345 ரன்கள் இலக்கை பாகிஸ்தான் அணி போராடி விரட்டி, சேஸிங்கில் சாதனை வெற்றியைப் பெற்றது. இதில் …